Breaking

கோட்டாபயவின் வாழ்வில் கொழும்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு! அரசியலில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு..

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த மனு மேன்முறையீட்டு தலைமை நீதிபதிகளான யசன்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன...

கல்முனை மாணவன் கண்டுபிடித்துள்ள புதிய தலைக்கவசம்.!

விபத்துக்களால் ஏற்படும் மரணத்தை தவிர்க்கும் முகமாக கல்முனை பற்றிமாக் கல்லூரி மாணவன் புதிய தலைக்கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். எதிர்வரும் 08ம் திகதி தொடக்கம் 12 வரை நடைபெறவுள்ள சர்வதேச புத்தாக்குனர் போட்டியில் பங்குபற்றுமுகமாக இந்தோனேசியாவிற்கு...

இலங்கை சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒருவகையான உணவு பொருளில் புற்றுநோய் ஆபத்து!

இந்தியாவில் இருந்து 16 இறக்குமதியாளர்கலூடாக இறக்குமதி செய்யப்பட்ட 200 Metric Ton காய்ந்த மிளகாயில் புற்றுநோய் நோயை உருவாக்கக்கூடிய Aflatoxin (ஏதுமின்றி தூய்மையானதாக) அதிகளவில் கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்திணைக்களம் அறிவித்துள்ளது. சுகாதார...

யாழில் பட்டப்பகலில் நடந்த அசம்பாவிதம்: கண்டுகொள்ளாத பொலிஸ்; பாதிக்கப்பட்டவர்கள் எடுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்த தாக்கியவர்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தமக்கான நீதியைப் பெற்றுத் தருமாறும் கோரியும் பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்...

வெளிநாடு ஒன்றில் இலங்கை குடும்பத்தின் பரிதாப நிலை! தாயையும் பிள்ளைகளையும் காப்பாற்றிய மக்கள்

மத்திய கிழக்கு நாடு ஒன்றில் கடன் சுமையால் பல வருடங்கள் அறை ஒன்றுக்குள் முடங்கியிருந்த இலங்கை குடும்பத்திற்கு விமோசனம் கிடைத்துள்ளது. டுபாயில் கடன் சுமையினால் அறை ஒன்றுக்குள் இருந்து வெளியேற முடியாமல் முடங்கிய இலங்கை...

ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார் முன்னாள் இராணுவத் தளபதி

முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க சற்று முன்னர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாட்டில் அவர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய...

யாழில் சற்று முன்னர் பெற்றோல் குண்டு தாக்குதல்!!

யாழில் சற்று முன்னர் பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் பங்காளி கட்சியான புளொட்டின் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினரது வீட்டிற்கு குறிவைத்து இந்த பெற்றோல் குண்டு தாக்குதல்...

தோல்வி நிச்சயமா? பெண் ஜோதிடர் வெளியிட்ட கருத்து! சஜித்தின் நம்பிக்கை!

# மஹிந்த போன்று கோட்டாபாயவின் தோல்வியும் உறுதியா? பெண் ஜோதிடர் வெளியிட்ட தகவல் # ஜனாதிபதி வேட்பாளராக சஜித் அறிவிக்கப்பட்ட பின் முதல் தடவையாக ஊடகங்களுக்கு கூறிய விடயம் # கோட்டா ஜனாதிபதியால் வெளியுறவு கொள்கை...

சஜித் தொடர்பில் மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அன்னச் சின்னத்தில் களமிறங்குகின்ற ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸவை நிச்சயம் தோற்கடித்துக்காட்டுவோம் என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை...

கனடாவில் இறந்த தர்சிகா மறுமணம் செய்தவரா? துலங்கும் உண்மைகள்…

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை மானிப்பாயை சேர்ந்த தமிழ் பெண்ணான தர்ஷிகா சசிகரன் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஓர் சம்பவம். இந்நிலையில் தர்சிகா படுகொலை செய்யப்பட்டமைக்கு பலரும் பலவிதமாக கண்டனங்கள் தெரிவித்திருந்தனர். குறிப்பாக தர்ஷிகாவிற்கும் அவரது முன்னாள்...