முல்லைத்தீவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்! ஏன் தமிழரிற்கு இந்த நிலை
முல்லைத்தீவில், இன்றையதினம் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்வதில் ஏற்பட்ட பதற்றத்தின் போது பௌத்த பிக்குகளால் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலர் தாக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் சட்டத்தரணிகள் சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முல்லைத்தீவு நீராவியடி...
ரணிலின் வரலாற்று வெற்றி
இறுதி நேரத்தில் ரணில் விக்ரமசிங்க வரலாற்று வெற்றிக்கான சாட்சியாக இருப்பார் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவை...
இறுதி நேரத்தில் ரணிலின் வரலாற்று வெற்றி! சஜித் தொடர்பில் பிரதி அமைச்சர் கூறும் விடயம்
இறுதி நேரத்தில் ரணில் விக்ரமசிங்க வரலாற்று வெற்றிக்கான சாட்சியாக இருப்பார் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவை...
யாழில் பரபரப்பு! ஆதாரங்களுடன் கொழும்பு அதிகாரிகளிடம் சிக்கிய யாழ் பிரபல கல்லுாாி அதிபா்
யாழில் உள்ள பிரபல கல்லுாாி ஒன்றின் அதிபா் இன்றைய தினம் 8 ஆம் பாட நேரத்தில் லஞ்ச ஒழிப் பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.இந்துக் கல்லுாாியின் அதிபா் சதா நிமலன் இவ்வாறு லஞ்சம்...
ரணிலுக்கு பலத்த ஏமாற்றம்! பங்காளிக் கட்சிகள் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட தரப்பினர் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த...
ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 இல் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு
2019ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று (புதன்கிழமை) இதனை அறிவித்துள்ளார்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் எனவும்...
மைத்திரியின் மகளின் ஹோட்டல் விவகாரம் வெடித்தது புதிய சர்ச்சை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே சபையில் கேள்வி எழுப்பினார்.
பிரதி சபாநாயகர் ஆனதா குமாரசிறி...
தமிழர் பகுதியில் புதைந்த நிலையில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் கொடிகள் மற்றும் சீருடைகள்!
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இருந்து இன்று (16.09.19 ) பொதிசெய்யப்பட்டு நிலத்தில் புதைத்த நிலையில் விடுதலைப்புலிகளின் கொடிகள் மற்றும் சீரூடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்... முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார்...
கனடாவில் ஸ்காபுறோ நடுவீதியில் ஈவிரக்கமின்றி மனைவியை வெட்டிக்கொன்ற யாழ் சசிகரன்!
கனடாவின் ஸ்காபுறோ நகரத்தில் 27 வயதான தர்சிகா ஜெயநாதன் எனும் தமிழ் இளம் குடும்பப் பெண்ணொருவர் கணவரால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை ஸ்காபுறோவின் கிழக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோரிஷ் ஆர்.டி...
சுவிட்சர்லாந்தில் கிறிஸ்தவ தமிழ் போதகர் மீது பாலியல் குற்றச்சாட்டு! வெளிவரும் பல இரகசியங்கள்
சுவிஸர்லாந்தின் தேசிய தொலைக்காட்சியான SRF தமிழ் கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் மீது கடுமையாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
குறித்த போதகர் தன்மை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக Rundschau பிரதேசத்தைச் சேர்ந்த சில இளம்...