Breaking

யாழில் 16 வயது பிரபல பாடசாலை மாணவன் மாயம்!

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியை சேர்ந்த அம்பலவாணர் வீதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் ஜனுக்சன் எனும் 16 வயதுடைய பாடசாலை மாணவனைக் காணவில்லை என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியில்...

படுதோல்வி அடைந்த ரணில்! வெற்றிக் கொண்டாட்டத்தில் மஹிந்த

எல்பிட்டி பிரதேச சபைக்கு நேற்று நடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23,372 வாக்குகளைப் பெற்று 17 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இதேவேளை,...

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று விசேட பூசை – இடையூறு விளைவித்த தென்னிலங்கை நபர்

முல்லைத்தீவு பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட சாந்தி பூஜை இன்று இடம்பெற்றபோது, அதனை பெரும்பான்மையினர் ஒருவர் அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த நிலையில் அது தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில்...

தமிழர் பகுதியில் கணவன் வெளிநாட்டில் பிரசவித்த சிசுவை நிலத்தில் புதைத்த தாயால் பரபரப்பு

மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் குடும்பபெண் ஒருவர் தான் பிரசவித்த குழந்தையை புதைத்துவிட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்...

மன்னிச்சுக்கோ மா…: உயிரை மாய்க்க முன்னர் தாயாருக்கு கடிதம் எழுதிய முல்லைத்தீவு இளைஞன்!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார். முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி...

ஆற்றில் மிதக்கும் பெண்ணின் சடலம் -காணாமல் போன ஆசிரியையா?

ஹட்டன் ஸ்ரீபாத வித்யாலயத்தின் 27 வயதான பட்டதாரி ஆங்கில ஆசிரியையானசண்திம நிசன்சலா ரத்நாயக்க காணாமல் போய் ஒரு வாரமாகியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. கடந்த 1ம் திகதி மாலை 4 மணியளவில் வீட்டுக்கு அண்மையிலுள்ள...

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் – முழு விபரம் இதோ

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் உத்தியோகபூர்வ பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கையானது இன்று 11 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தமாக...

மீண்டும் சிக்கலில் கோத்தபாய! தற்போது என்ன பிரச்சனை?

கோத்தபாய ராஜபக்சவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், தள்ளுபடி செய்வதற்கான காரணங்களை ஆராய்ந்ததைத் தொடர்ந்து தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்கு கருத்து...

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியானது!

2019 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில்...

யாழில் வைத்து ஞானசாரருக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

ஞானசார தேரர் காவியை கழற்றிவிட்டு சண்டித்தனத்தைக் காட்ட வேண்டும். காவியை கழற்றிவிட்டு சண்டித்தனத்தை காட்டினால், நாங்களும் அதற்கான பதிலைக் கொடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஞானசார...