இறந்த தாயின் சடலத்துடன் காணாமல் போன மகன் மற்றும் பேரபிள்ளை! தீவிர தேடுதலில் பொலிஸார்
வட்டவலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வட்டவலை பிட்டவீன் விக்கடன் தோட்டத்தில் இறந்த தாயின் சடலத்தை முச்சக்கர வண்டியில் ஏற்றிசென்ற மகன் மற்றும் பேரபிள்ளை தொடர்பிலான விசாரனைகளை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 09 ஆம் திகதி விக்கடன்...
அரசியலிருந்து ஓய்வு பெறும் நாளை அறிவித்தார் பிரதமர்
நேற்றையதினம் இரவு, பிரதமர் ரணிலுக்கும் அமைச்சர் சஜித்துக்கும் இடையில், முக்கிய அமைச்சர்கள் பங்குப்பற்றலுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளது.
எனினும், பிரதமருடனான சந்திப்புத் தொடர்பில், சஜித்...
ஆற்றுப்பகுதியில் வீழ்ந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! உறவுகள் சோகத்தில்
கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெதமுல்ல தோட்டம் லிலிஸ்லேன்ட் பிரிவில் உள்ள ஆற்றுப்பகுதியில் இளைஞன் ஒருவர் இன்று காலை தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த தோட்டத்தில் மேற்படி இளைஞன் அவரது பயிர்ச்செய்கையை பார்வையிட்டு...
மட்டக்களப்பில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முகாமையாளர் சிக்கினார்! யார் தெரியுமா?
மட்டக்களப்பு பகுதியில் 16 வயது யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நுண்கடன் நிதி நிறுவனத்தின் முகாமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, களுவாங்கேணி பகுதியில் வசிக்கும் 16 வயதான குறித்த யுவதி கடந்த வருடம் மட்டக்களப்பு...
உலகம் வியக்கும் முக்கிய விடயம் விடுதலைப் புலிகளிடம்! அமெரிக்க ஆய்வாளர் சேதுசபார் பகீர் தகவல்
சந்திராயன் 2 குறித்து ஒரு பக்கம் கேலியும் மறுபக்கம் வாழ்த்துக்களுமாகச் சமூக வலைத் தளங்கள் கலவையாகக் காட்சியளிக்கிறது.
நாம் அதற்குள் போக வேண்டாம்.
நாம் அறிவியலுக்கும் புலிகளுக்குமான தொடர்புகளைக் கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கிப் போய்ப் பார்ப்போம்.
திருகோணமலைதான்...
அவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம்
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பருத்தித்துறை செம்பருத்தி உணவுக்கடை உரிமையாளரின் சகோதரரான குமார் பகீதரன் என்ற இளைஞரே இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது .
எனினும்...
அம்பாறையை பதற வைத்த சம்பவம்! தமிழ் மாணவி எரிந்த நிலையில் சடலமாக
குளித்த பின் தனது வீட்டு மண்டபத்தில் பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு 10 குறிச்சி பகுதியில் சனிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில்...
சஜித்திற்கு பாரிய ஏமாற்றம்! ஜனாதிபதி வேட்பாளர் இவரே! ரணிலின் அதிரடி அறிவிப்பு?
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிடப்போவதாக கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் அலரிமாளிகையில் நடந்த ஐக்கிய தேசிய கட்சி பிரமுகர்களின் கூட்டத்தில் பிரதமர் இந்த அறிவிப்பை...
யாழில் தீடிரென பற்றியெரியும் மதுபானச்சாலை
யாழில் மதுபானச்சாலையொன்று பற்றியெரிகிறது.
கொக்குவில் தாவடிச்சந்திக்கு அண்மையாக உள்ள மதுபான நிலையமே சற்று முன்னர் பற்றியெரிய ஆரம்பித்தது.
விபத்து காரணமாகவே தீப்பற்றியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடைநடுவில் தடைப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்பாள் திருமஞ்ச பவனி!
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா இன்று இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து நாற்தெய்வங்களும் வெளிவீதியில் திருமஞ்சத்தில் எழுந்தருளியதைத் தொடர்ந்து இரவு- 07 மணியளவில் திருமஞ்ச...