Breaking

இலங்கையில் மீண்டும் கொரோனா! சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு

மினுவங்கொட மற்றும் திவுலபிடிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திவுலபிடிய பகுதியில் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று...

புங்குடுதீவில் பூசகர் படுகொலை; விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

புங்குடுதீவு ஊரதீவு சிவன் ஆலய பூசகரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், பெண் ஒருவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். பூசகரின் உதவியாளர் பெண் ஒருவரை அழைத்து வந்து கலாசார...

வடமாகாணத்தில் முதல்முறையாக இடம் பெற்ற சத்திரசிகிச்சை: யாழ் போதனா வைத்தியசாலை சாதனை

வடமாகாணத்தில் முதல்முறையாக ஒரு கை துண்டப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவருக்கு, கை மீள பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 23.ஆம் திகதி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நபருக்கு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக்...

15 வயது பாடசாலை மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு

நானுஓயாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரின் சடலம் ஆற்றிலிருந்து இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி பயின்ற டெஸ்போட் தோட்டத்தின் கீழ் பிரிவை...

2021இல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை முற்றுமுழுதாக மாற்றமடைகிறது

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயல்முறையின் கட்டமைப்பை முற்றுமுழுதாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் சுமித் அழகக்கோன் தெரிவித்துள்ளார். அதன்படி, 2021ஆம் ஆண்டில் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பிக்கும் செயல்முறையிலிருந்து இறுதி கட்டம் வரை, முழுமையான...

சாரதி அனுமதிப்பத்திரத்தில் அதிரடியாக கொண்டுவரப்படும் புதிய நடைமுறைகள்

புதிய சாரதி அனுமதிப்பத்திரங்களில் புள்ளியிடல் முறையை அறிமுகப்படுத்த அரசு எதிர்பார்த்துள்ளது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகம தெரிவித்தார். ஒருவருக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் போது, 100 புள்ளிகள் இடப்பட்டிருக்கும் என்று அவர்...

இரத்தினபுரியில் கொடூர ம்! தமிழ் மாணவி கழுத்து நெரித்து கொ லை

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொட - பின்னவத்த பிரதேசத்தில் தமிழ் மாணவி ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மாணவியின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது குறித்த மாணவி...

தியாக தீபம் திலீபன் நினைவேந்தலில் மாற்றம் இல்லை! தமிழ் தேசியக் கட்சிகளின் அதிரடி அறிவிப்பு

ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாளான நாளை தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் முன்னெடுக்கத் திட்டமிட்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் தடை உத்தரவு விதித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம்...

திடீரென அரச அலுவலகத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி! கேள்விகளால் திகைத்துப்போன ஊழியர்கள்

நாரஹெபிட்டியிலுள்ள வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்திற்குள் ஜனாதிபதி திடீரென விஜயம் செய்துள்ளார். ஒரு நபர் அளித்த முறைப்பாட்டை அடுத்து ஜனாதிபதி இன்று (23) குறித்த அலுவலகத்திற்கு சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ தேவை...

மட்டக்களப்பில் அரச அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கிய பரபரப்பு காணொளி

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்ப்வம் இன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தன தேரரே இவ்வாறு தொல்பொருள் திணைக்கள...