Breaking

தியாகி தீலிபனின் நினைவேந்தல் தொடர்பில் இன்று நீதிமன்றம் வழங்கிய மற்றுமொரு உத்தரவு

தியாகி திலீபன் நினைவேந்தலை தடைசெய்யக் கோரி யாழ்ப்பாண பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எதிர்மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஆவணங்களை சமர்ப்பித்து பொலிஸாரின் வாதத்துக்கு...

ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலை! முழு இலங்கையும் இருளில் மூழ்கும் அபாயம்

அண்மையில் இலங்கை முழுவதும் ஏற்பட்டதை போன்று மீண்டும் மின் தடை ஏற்படக் கூடும் என இலங்கை மின்சார சபையின் பொது மேலாளரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய மின்சார கட்டமைப்பில் உள்ள ஒழுங்கற்ற திட்டம் காரணமாக...

அதிகாலையில் கண்டியில் திடீரென தாழிறங்கிய பகுதி – புதையுண்டு போன 5 மாடி கட்டடம் – குழந்தை பலி

கண்டி - பூவெலிகட பிரதேசத்தில் அதிகாலையில் நிலம் தாழிறங்கியமையினால் ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று மண்ணில் புதையுண்டுள்ளது. இந்நிலையில் குறித்த கட்டடத்திற்குள் சிக்கியுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரையில்...

கொழும்பில் அமுல்படுத்தப்பட்ட வீதி ஒழுங்கை சட்டத்தில் திடீர் மாற்றம்!

trafdfகொழும்பில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்காக அண்மையில் விதிக்கப்பட்டிருந்த வீதி ஒழுங்கை சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, இன்று முதல் மோட்டார் சைக்கில்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள்,...

திடீரென சுகயீனமுற்ற 16 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

சற்று முன்னர் பன்னிபிட்டி பகுதியில் 16 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பன்னிபிட்டி பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 8 ஆம் வகுப்பை சேர்ந்த...

யாழ்.உடுப்பிட்டியில் விடுதலை புலிகள் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி கண்டுபிடிப்பு

யாழ்.உடுப்பிட்டி பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளால் பயன்படுத்தப்பட்ட நிலக்கீழ் பதுங்கு குழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தனியார் காணி ஒன்றை துப்பரவு செய்து கொண்டிருந்தபோது நிலத்தடியில் கொங்கிறீட் துாண்கள் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அவற்றை தோண்டியபோது உள்ளே பாரிய...

யாழ்.பருத்துறை வியாபாரிமூலையில் குடும்பஸ்த்தர் குத்தி கொலை..! சந்தேகநபர் கைது..

கத்திக் குத்துக்கு இலக்காகிய ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று மந்திகை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. பருத்தித்துறை வியாபாரி மூலையில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். அதே இடத்தைச் சேர்ந்த...

இலங்கை மக்களுக்கு இன்று ஓர் அரிய வாய்ப்பு!

சர்வதேச விண்வெளியோடம் இன்று இலங்கையில் வெறுங் கண்ணுக்கு (மேகங்கள் அல்லாத சந்தர்ப்பத்தில்) எல்லா இடங்களிலும் மாலை 6:44 மணிக்கு தெரியும் என இத்தாலிய விண்வெளி வீரர் இக்னாசியோ மேக்னானி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளியோடத்தில்...

க.பொ.த சாதாரண தர கருத்தமர்வில் ரவுடிகளாக மாறிய கிளிநொச்சி மாணவர்கள்….ஒருவருக்கு நேர்ந்த கதி!

கிளிநொச்சியில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டிருந்த மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் மாணவன் ஒருவனின் கழுத்தில் வெட்டப்பட்டுள்ளது. நேற்று கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற க.பொ. த.சாதாரன தர பரீட்சைக்கு...

திருமண நாளன்றே நாமலிற்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ஷவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த ஆண்டு செம்டெம்பர் 12ஆம் திகதி, லிமினி என்பவரை நாமல் ராஜபக்ஷ கரம் பிடித்திருந்தார். இந்நிலையில்...