வடக்கு, கிழக்கு தமிழர் பகுதியில் பதிவாகியுள்ள வாக்களிப்பு சதவீதங்கள்
2020 இற்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை ஏழு மணி முதல் ஐந்து மணி வரையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஐந்து மணிவரை நாடளாவிய ரீதியில் சுமார் 70 சதவீதமான வாக்குகள்...
ஸ்ரீலங்காவில் இன்று பாராளுமன்றத் தேர்தல்…
ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
தேர்தலுக்கான வாக்களிப்பு நாடு முழுவதும்12,985 வாக்களிப்பு நிலையங்களில் காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை நடைபெறவுள்ளது.
அதற்கிணங்க 225...
நாளையதினம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அதிகாரம்
நாளை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வாக்குச் சாவடியில் வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் அல்லது குழப்பத்தை விளைவிக்க முயன்றால் துப்பாக்கிச்சூடு நடத்த பொலிஸாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில்...
அமைச்சரவை நியமனத்திற்கு முன்பு பதவி பிரமாணம் செய்யும் புதிய பிரதமர்
எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அன்றைய தினம் புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்கான சுப...
இலங்கையில் சற்றுமுன்னர் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 822 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 2817 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
அத்துடன்...
எதிர்வரும் 48 மணித்தியாலத்திற்குள் சஜித்தை கைது செய்ய நடவடிக்கை! தென்னிலங்கை ஊடகம் தகவல்
பொதுத் தேர்தல் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் கைது செய்ய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் ஆளுநர் ரஜித கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவினால் சஜித் பிரேமதாஸவை கைது செய்வதற்கு...
இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா? தனிமைப்படுத்தப்பட்ட 450 மாணவர்கள்!
பொலநறுவை, கிரிதலேகம மத்திய மகா வித்தியாலயத்தில் கற்கும் 450 மாணவர்களும் 82 ஆசிரியர்களும் 7 ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
லங்காபுர பிரதேச செயலகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.குறித்த நோயாளியுடன்...
யாழ். போதனா 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற 70 நோயாளிகள் சுயதனிமைப்படுத்தலில்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.
கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர் 7ஆம்...
பிரிந்து வாழும் மனைவியை தேடிச் சென்று சித்திரவதை செய்து கத்தியால் குத்திய கணவர் – குப்பிளானில் சம்பவம்
குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழும் மனைவியை அவர் வேலை செய்யும் வீட்டுக்குத் தேடிச் சென்ற கணவர், சித்திரவதையின் பின் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த 2 பிள்ளைகளின் தாயார், யாழ்ப்பாணம் போதனா...
இலங்கையில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வாரத்தில் விடுமுறை
இந்த வருடம் பொதுத்தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் நான்கு நாட்கள் இலங்கையில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும...