யாழ் பேஸ்புக் காதலனால்… சிக்கிய 36 வயது குடும்பப் பெண்
பேஸ்புக் மூலம் அறிமுகமான யாழ்ப்பாண இளைஞனிற்கு பணம் வழங்குவதற்காக, தனது சகோதரியின் நகைகளை திருடி 6,20,000 ரூபாவிற்கு விற்பனை செய்த 36 வயதான பெண்ண கம்பளை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கம்பளை நகர் பிரதேசத்தை...
பிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராகிய ஈழத் தமிழ் பெண்
பிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலில் 2 ஆம் சுற்றில் தெரிவாகிய Benoit Jimenez யோடு இணைந்து 50.84% வாக்குகளப் பெற்று...
பொதுமக்களிடம் பொலிஸார் அவசர கோரிக்கை! சரணடைந்தாக தகவல்
பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தில் கடமையாற்றி வந்த நிலையில் , தலைமறைவாகியுள்ள பொலிஸ் இன்ஸ்பெக்டர கைது செய்ய பொதுமக்களின் உதவியை சிஐடி நாடியுள்ளது.
வெரிகாவத்த கங்கனமலக சமன் வசந்த குமார என்பவரே இவ்வாறு சிஐடி ஆல்...
பிரித்தானியாவில் தண்ணீர்க்குழாய் வெடிப்பு – நதியாக மாறிய வீதிகளில் மிதந்த கார்கள் – பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
லண்டனில் ஹெண்டன் வே முதல் ப்ரெண்ட் ஸ்ட்ரீட் (Hendon Way to Brent Street) வரையிலான முழுப் பகுதியும் வெள்ள நீர் காரணமாக வடக்கு சுற்றுவட்ட பாதை (ஏ 406) இரு திசைகளிலும்...
மட்டக்களப்பிற்கு திடீரென விஜயம் செய்துள்ள பிக்குகள்! மக்கள் மத்தியில் குழப்பம்
கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் என 11 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை கோட்டாபய ராஜபக்ஸே அறிவித்து இருக்கிறார்.
இந்த ஜனாதிபதி செயலணிக்கு பௌத்த மதம் சார்ந்த பிக்குகள் ,...
அதிகரிக்கும் உயிர் பலிகள்… முன்பே கணித்த தமிழ் பஞ்சாங்கம்: அடுத்து இது தான் என எச்சரிக்கை
மியான்மரில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்த நிலையில், சுரங்க விபத்துக்கள் அடிக்கடி நடக்கும் என்று தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மியான்மரின் வடக்குப் பகுதியில் கச்சின் மாநிலத்தில் பாகந்த்...
லண்டனில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! பெற்ற மகளை குத்திக் கொலை செய்த இலங்கைத் தாய்.. பின் எடுத்த...
லண்டனில் மிட்சாமில் இலங்கையைச் சேர்ந்த தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி விட்டு தன்னையும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Mitcham-ல் உள்ள...
கைதான பொலிஸ் அதிகாரியின் வீட்டுத் தோட்டத்தில் பொலிஸார் கண்ட காட்சி! ஆடிப்போன அதிகாரிகள்
புதைக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டுத் தோட்டம் ஒன்றிலிருந்து மூன்றரை கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது .
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் குருணாகல் மகாவாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
போதைப்பொருள்...
தோண்டத் தோண்டப் பணக்குவியல்! மிரண்டு போன பொலிஸார் – விசாரணையில் வெளியான தகவல்
பாதுகாப்பான முறையில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டுத் தோட்டம் ஒன்றிலிருந்து மூன்றரை கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது .
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம்(27) குருணாகல் மகாவாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த...
ஆனையிறவு போரை வழிநடத்தியது கருணா அல்ல கேர்ணல் பானு – சிங்கள இணையத்தளம்
விடுதலைப் புலிகளின் ஆனையிறவு போர் வெற்றிக்கான காரணம், நான் தான் என அந்த அமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதி கருணா அம்மான் கூறினாலும் அந்த போரை வழிநடத்தியது கேர்ணல் பானு என...