Breaking

அடுத்த 12 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளி ஏற்படக்கூடிய சாத்தியம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த“AMPHAN” என்ற சூறாவளி, பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று அதிகாலை 02.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு...

இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞன் படுகாயம் – மந்திகையில் அதிகாலை சம்பவம்

யாழ்.பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது -22) என்ற இளைஞனே...

நாடுமுழுவதும் ஞாயிறன்று ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது

நாடுமுழுவதும் மே 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழு நாள் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் நாளைமறுதினம் 16ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம்...

நாட்டில் இந்த இரு மாவட்டங்கள் தவிர்ந்து 23 மாவட்டங்களில் தினசரி 9 மணித்தியாலங்கள் ஊரடங்கு தளர்த்தப்படும்…

இலங்கையில் கொரோனா அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் கொழும்பு ஹம்பகா மாவட்டங்கள் தவிர்ந்த 23 மாவட்டங்களில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது. கொழும்பு, ஹம்பகா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள் அபாய வலயங்களாக...

இராணுவத்தினரின் தாக்குதலில் பெண் படுகாயம்; உடமைகளுக்கும் சேதம்- நாகர்கோவிலில் சம்பவம்

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியதுடன் வீட்டில் இருந்தவர்கள் மீதும் உடைமைகள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (மே 8) வெள்ளிக்கிழமை பின்னிரவு...

கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை நீக்கம்

இலங்கையின் அரசியலமைப்பின் படி இலங்கைக் குடியுரிமை கொண்டவர்கள் மாத்திரமே, தேர்தலில் போட்டியிட்டு, தெரிவு செய்யப்பட முடியும் என்றும், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் உள்ளது. அதனால் 2019ஆம் ஆண்டு நவம்பரில்...

இறுதிச்சடங்கால் வெடித்த புதிய சர்ச்சை

நாட்டில் கொரோனா வைரஸால் முஸ்லிம்கள் உயிரிழந்திருந்தபோது, அவர்களை மத உணர்வுகளிற்கு மதிப்பளித்து அடக்கம் செய்ய வேண்டுமென முஸ்லிம் சமூகத்தில் இருந்து கோரிக்கை எழுந்திருந்தது. எனினும், அரசாங்கம் அதை நிராகரித்திருந்த நிலையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதிச்சடங்கு...

நாடாளுமன்ற கலைப்பு, தேர்தல் திகதியை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தது சஜித்தின் கட்சி

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேஹய) சார்பில் நாடாளுமன்றத்தை கலைத்தமை மற்றும் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பை விடுத்தமை ஆகிய வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில்...

ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த கிளிகள் திடீரென சாலையில் விழுந்து இறப்பு… பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்குதலால் மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் ப்ரிஸ்போன் நகரத்தில் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த லாரிக்கீட் என்னும் இன கிளிகள் திடீரென சாலையில் விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை...

திடீரென மயங்கி விழுந்த இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

தம்புள்ளை பேருந்து நிலையத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தம்புள்ளை பேருந்து நிலையத்தின் கழிப்பறைக்கு முன்னால் இராணுவ சிப்பாய் விழுந்து கிடந்துள்ளார். பின்னர் பிரதேச மக்கள் சிலர்...