Breaking

நாளை 21 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்கிறது! மீண்டும் 6ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை ஊரடங்கு

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது. இவ்வாறு ஊரடங்கு தளர்த்தப்படும் ஊரடங்கானது எதிர்வரும் 6 ஆம் திகதி...

21 மாவட்டங்களில் மே 6 தொடக்கம் 11ஆம் திகதிவரை ஊரடங்கு

கொரோனா அபாய வலயங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டதுமானது எதிர்வரும் மே 11ஆம் திகதி திங்கட்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக்கபிரிவு இதனை தெரிவித்துள்ளது. அத்துடன் மக்களின்...

யாழ்ப்பாணத்தில் பெண்களை சகட்டுமேனிக்கு தாக்கிய பொலிசார்( அதிர்ச்சி வீடியோ)

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகை திடல் கிராமத்தில் பொலிஸாரின் தாக்குதலில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நேற்றைய தினம் பொலிஸார்...

மட்டக்களப்பு கல்குடா மயானம் ஒன்றில் உயிருடன் எரிந்த இளைஞன்! பதைபதைக்கும் சம்பவம்

மட்டக்களப்பு கல்குடா பேத்தாழையில் மயானத்தில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. பேத்தாழையயைச் சேர்ந்த ச.புஸ்பகுமார் 22...

யாழ் காரைநகர் பகுதியில் கடலுக்குள் பாய்ந்த அரச பேருந்து

காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த இ.போ.ச பேருந்து காரைநகர் – பொன்னாலை வீதியைவிட்டு விலகி கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் நடத்துனர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காரைநகர் – யாழ்ப்பாணம் 782...

நாடுமுழுவதும் வெள்ளி, சனி, ஞாயிறு ஊரடங்கு

நாடுமுழுவதும் நாளை இரவு 8 மணி தொடக்கம் எதிர்வரும் மே 4ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. கொழும்பு ,கம்பஹா ,களுத்துறை ,புத்தளம் மாவட்டங்களை...

கோரோனா காலத்தில் கடினமாக உழைக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலும் கூட அரச உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக சேவைகளை வழங்கி வருகின்ற நிலையில், பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கம் பல்வேறு கொடுப்பனவுகளை வழங்க உள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு...

சற்று முன்னர் வெளியாகியது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தரதார சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இலங்கை...

கொரோனா தொற்றாளர் அதிகரிப்பு ! நாளை நாடுமுழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு!

நாடுமுழுவதும் நாளை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கங்கானது நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

150 இராணுவத்தினருக்கு கொரோனா – உடனடியாக மூடப்பட்ட இராணுவ சிறப்புபடை முகாம்..!

நீர்கொழும்பு சீதுவை இராணுவ விசேட படையின் இராணுவ முகாம் பூட்டப்பட்டதுடன் அங்கு பணியாற்றிய 150 இராணுவத்தினர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். குறித்த கப்டனின் மனைவி வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தார். இந்நிலையிலேயே...