Breaking

யாழ் கடற்கரை பகுதியில் இளம் தாயார் உயிரிழப்பு: தொடரும் சோகம்

யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் நேற்று 25-04-2020 சனிக்கிழமை இரவு சந்தேகமான முறையில் உயிரிழந்துள்ளார் அப்பகுதியை சேர்ந்த திருமதி பிரதீபா டில்ஷான்( வயது 31 ) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் நேற்றிரவு...

மேலும் 8 பேருக்கு கோரோனா தொற்று; பாதித்தோர் எண்ணிக்கை 460ஆனது

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 8 பேர் இன்று (ஏப்ரல் 26) ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ்...

சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா…!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 417 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர். 109 பேர் முழுமையாகக் குணமடைந்து...

கோரோனா பாதித்தோர் எண்ணிக்கை 414ஆக அதிகரிப்பு

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் இன்று (ஏப்ரல் 24) வெள்ளிக்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா...

யாழ். தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் திடீர் மரணம்

யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்காக கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து அழைத்துவரப்பட்ட கொரோனா சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கூறியுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணம் கொடிகாமம் விடத்தற்பளை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க...

கணவாய் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு; குடும்பத்தினர் வைத்தியசாலையில்: மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்!

உணவு ஒவ்வாமை காரணமாக சிறுவனொருவன் மரணமாகியுள்ளான். கணவாய் உணவு உண்டதில் உணவு ஒவ்வாமையினால் 11 வயது சிறுவன் உயிரிழந்ததுடன் ஒரே குடும்பத்தைச் சோர்ந்த 4 பேர் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று வியாழக்கிழமை (23...

கொரோனா உச்ச அபாய வலயமான புத்தளத்தில் இருந்து முல்லைத்தீவிற்குள் நுழைந்த 16 பேர்! மக்களே அவதானம்

உச்ச அபாய வலயமான புத்தளம் மாவட்டத்திலிருந்து நேற்று முன்தினம் முல்லைத்தீ வு மாவட்டத்திற்குள் 16 பேர் நுழைந்திருக்கும் நிலையில், அவர்கள் அனுமதி பெற்றே நுழைந்துள்ளதாக மாவட்ட செயலர் க.விமலநாதன் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு...

கொரோனா அச்சம்! கொழும்பில் தனியார் மருத்துவமனை முழுமையாக மூடப்பட்டது

பன்னிப்பிட்டியவிலுள்ள தனியார் ​வைத்தியசாலை ஒன்றை தற்காலிகமாக மூடி அங்கு பணிபுரிந்த ஊழியர்களை தனிமைப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாதெரிவித்துள்ளார். பொரலஸ்கமுவ பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவர்...

இயேசுவின் நாமத்தில் கொரோனா தொற்றும்! சாபம் விடும் சுவிஸ் பாஸ்டர் ஒருவரின் மகன்! காணொளி இணைப்பு

சுவிஸ் பாஸ்டர் ஒருவரின் மகன் சாபம் இட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. குறித்த நபர் "உனக்கும், உனது அம்மா அப்பாவுக்கும் இயேசுவின் நாமத்தில் கொரோனா தொற்றும்" என சபித்துள்ளார். சுவிசில் செயற்படுகின்ற கிறிஸ்தவ...

அறிவிக்கப்பட்டது பொதுத் தேர்தல் திகதி – தேர்தல் ஆணைக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

பொதுத் தேர்தலை வரும் ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய கோரோனா வைரஸ் நிலமையைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 20 ம் திகதி நடைபெற...