வவுனியாவில் வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்மணி! இரத்த மாதிரிகள் பரிசோதனையில் வெளிவந்த உண்மை
வவுனியா கற்குழியில் மரணித்த பெண்மணிக்கு நிமோனியா காய்ச்சலே காரணமென வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
முன்னதாக வவுனியாவில் பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் அவர் கொரோனோ தொற்றில் உயிரிழந்ததாக வதந்தி பரப்பப்பட்டிருந்தது.
இதனிடையே சர்ச்சைக்குரிய சுவிஸ் மதபோதகரின்...
இலங்கையில் கோரோனாவால் நான்காவது நபர் உயிரிழப்பு
கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 58 வயதுடைய ஒருவர் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை...
கொரோனாவினால் உயிரிழந்த மூன்றாவது நபர் மொஹமட் ஜனூஸின் சடலம் தகனம் செய்யப்பட்டது
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் உயிரிழந்த மொஹமட் ஜனூஸின் சடலமே சற்றுமுன் கொட்டிகாவத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மருதானையை சேர்ந்த அவரின் குடும்ப உறவினர்களுக்கு உடல் காண்பிக்கப்பட்டது.
நேற்று இரவு முதல்...
யாழ்ப்பாணத்தில் சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய மூவருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதி
யாழ்ப்பாணத்தில் மேலும் கோரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மத போதகருக்கு கோரோனா தொற்று உள்ளமை பரிசோதனையின் மூலம்...
நாட்டு மக்களுக்காக மேலும் பல நிவாரணங்களை அறிவித்தார் ஜனாதிபதி
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் இடர் நிலைமைக்குள்ளான குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு மேலும் பல பண மற்றும் பொருள் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன.
ஒரே தடவையில் வழங்கப்படும் கொடுப்பனவாக...
இலங்கையில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் – இரண்டாவது நபர் இன்று மரணம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 64 வயதுடையவர் என சுகாதார அமைச்சு...
பிரான்சில் மரணமான கீர்த்திகனின் தந்தை சுவிட்சர்லாந்தில் மரணம்
கொரானா வைரஸ் உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே இன்று வரை தினம் தினம் மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், சுவிட்சர்லாந்தில் புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயது நிரம்பிய திரு. சதாசிவம்...
மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டது ஊரடங்குச் சட்டம்! முக்கிய மாவட்டங்களின் விபரம் வெளியானது
யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, புத்தளம், கண்டி மற்றும் களுத்துறை ஆகிய 6 மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
ஏனைய 19 மாவட்டங்களிலும் நாளை திங்கட்கிழமை காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும்...
இலங்கையில் முதலாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு
கொரோனா நோய் தொற்றின் காரணமாக இலங்கையின் முதலாவது மரணம் சம்பவித்துள்ளது.
மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். குறித்த நபருக்கு ஏற்கனவே உயர் குருதி அழுத்தம், நீரிழிவு நிலை என்பவற்றுடன்...
நல்லூர் கோவில் கலசம் சரிந்து – சிலைகள் உடைந்ததாக திடீர் வதந்தி – பொலிஸ் மறுப்பு !
நல்லூர் கந்தசுவாமி கோவில் , திருகோணமலை கோணேஸ்வரம் – இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில்களில் கலசம் சரிந்து – சிலைகள் உடைந்ததாக பரப்பப்படும் தகவல்கள் வதந்தியென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு சிலைகள் சரிந்ததால் ஆண்கள் மஞ்சள்...