யாழ் சென்ற சுவிஸ் போதகரிற்கு எதிராக சவால் விடும் பரம்பரை மந்திரவாதி! வெடித்தது புதிய சிக்கல்
சுவிஸில் இருந்து யாழிற்கு வந்த போதகரால் யாழ்ப்பாண மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர்.
குறித்த போதகர் இலங்கைக்கு வரும்போது தமக்கு கொரோனோ அறிகுறிகளை மறைத்ததனால் இன்று யாழ் மக்கள் பெரும் துன்பத்தினை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில்...
பிரித்தானியாவில் அடுத்தடுத்து இடம் பெறும் சோகங்கள்! கொரோனாவால் மற்றொரு இளைஞன் பரிதாப மரணம்
புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மயிலிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவரும் யாழ் ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவருமான அழகரத்தினம் ஜீவிதன்...
தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வடக்கு கிழக்கை நம்பும் ஜனாதிபதி – இராணுவத்தை களமிறக்க பணிப்பு
நாட்டின் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வடக்கு கிழக்கின் நெல் உற்பத்தியை மேலும் பலப்படுத்தி நாடளாவிய ரீதியில் அரிசியை நுகர்வுக்கு வழங்க அரசாங்கம் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.
அத்துடன் வடக்கு கிழக்கில் அதிக...
யாழ்.மீசாலை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 21 வயது யுவதியில் சடலம்
தென்மராட்சி – மீசாலை கிழக்கில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (09) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சோமசுந்தரம் சிந்துஜா (21-வயது) என்பவரே இவ்வாறு...
யாழ் வர்த்தக நிலையத்திற்குள் உயிரை விட்ட முல்லைத்தீவை சேர்ந்த இளைஞன்
யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்குள் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
முல்லைத்தீவு, உடையார்கட்டை சேர்ந்த சுதாகரன் சுபீகன் என்ற இளைஞனே உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இன்று காலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.
இறப்பு எப்படி நிகழ்ந்தது...
அம்புலன்ஸ் சாரதி மறுப்பு – அராலியில் இளைஞன் பரிதாப பலி
பொது சுகாதார பரிசோதகரின் பொறுப்பற்ற செயலால் அநியாயமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அராலியில் இடம்பெற்றுள்ளது.
அராலி மத்தி, ஊரத்தியைச் சேர்ந்த நாகேந்திரம் புஸ்பராசா (வயது-30) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். கடும் காய்ச்சலால் உடல்நலம்...
யாழ்ப்பாணம் உட்பட ஆறு மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல்வரை நீடிக்கப்பட்டது ஊரடங்கு
யாழ்ப்பாணம், கொழும்பு, களுத்துறை, கம்பகா, புத்தளம், மற்றும் கண்டி மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச்சட்டம் தொடந்து நீடிக்கப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேற்குறித்த ஆறு மாவட்டங்களைத் தவிர 19 மாவட்டங்களில் ஊரடங்குச்சட்டம் நாளை...
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 162ஆக உயர்வடைந்துள்ளது…!
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 162ஆக உயர்வடைந்துள்ளது.
ஏற்கனவே 159 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இறுதியாக அடையாளம் காணப்பட்ட 11 தொற்றாலர்களில் மூவர்...
இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நபர் மரணம்
கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் ஐந்தாவது மரணம் பதிவாகியுள்ளது.
வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டமையினால் அவர் உயிரிழந்துள்ளார் என சற்று முன்னர்...
யாழில் மேலும் மூவருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதி
யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கே இவ்வாறு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப்...