Breaking

பிரான்சில் கொடிய கொரோனா நோயால் கிளிநொச்சி நபரும் பரிதாப மரணம்

பிரான்ஸில் இரு ஈழத்தமிழர்கள் கொரோனா நோய்க்கு இலக்காகி பலியாகியுள்ள நிலையில் அங்கு வசித்து வந்த கிளிநொச்சியை பிறப்பிடமாக கொண்ட நபர் ஒருவரும் கொரோனா நோய்க்கு இலக்காகி பலியாகியுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை நேற்றைய...

ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம்?

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள மார்ச் ஊரடங்கு சட்டம் 30 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டு மறு அறிவித்தல் வரையிலும் அமுலில் இருக்குமென அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த ஊரடங்கு சட்டம், ஏப்ரல் மாதம் 6...

அரச ஊழியர்களுக்கு 10ம் திகதிக்கு முன் சம்பளம் வழங்கப்படும்! அரசாங்கம் அறிவிப்பு

அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் மாத ஊதியம் 10ம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நிதி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. அத்துடன், ஓய்வூதிய கொடுப்பனவுகள் 3ம் திகதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில்,...

நச்சுப்புகையை வெளியிட்ட சீனா!… ரகசியங்களை அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் காட்சிகள்

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே அல்லாடிக் கொண்டிருக்கிறது. இது முதலில் சீனாவில் இருந்துதான் உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. இதையடுத்து வைரஸ் பரவியதாக கூறப்பட்ட பிராந்தியம் முழுக்க சீல் வைக்கப்பட்டு உள்ளே யாரும் அனுமதிக்கவில்லை. இந்த...

பிரான்சில் கொடிய கொரோனாவினால் யாழ் இளைஞன் பரிதாப மரணம்

பிரான்ஸில் யாழ் இளைஞர் ஒருவர் கொடிய கொரோனாவுக்கு பரிதாபமாக பலியாகியுள்ளார். யாழ். தாவடியை பிறப்பிடமாக கொண்ட, 32 வயதுடைய குணரட்ணம் கீர்த்திபன் (கீர்த்தி) என்ற இளைஞன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இவர் கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய...

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் மீண்டும் புதிய அறிவிப்பு…!

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த காவல் துறை ஊரடங்கு உத்தரவு மீள் அறிவிப்பு வரை நீடிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நாளை...

யாழில் கொரோனா வைரசை பரப்பியது போதகர் அல்லவாம்! சுவிசில் இருந்து வந்த வேறொருவர்..! வெடித்தது புதிய சர்ச்சை

முதலாவது நோயாளி தான் மத போதகருக்கு கொரோனா வைரஸை பரப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கட்டிட ஒப்தந்த காரர் சுவிசில் இருந்து வந்தவராம், மேலும் கட்டிட விடையமாய் அடிக்கடி கொழும்பு சென்று வருபவராம், அவர்தான்...

இலங்கை இத்தாலியாக மாறக்கூடாது – இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம் ! – ஜனாதிபதி அறிவிப்பு

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இலங்கையில் ஊரடங்குட் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டில் ஊரடங்கு...

கொரோனாவுக்காக யாழில் களமிறங்கிய சிறப்பு அதிரடிப் படையினர் – கிருமிநாசினி விசிறல் ஆரம்பம்

யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்றுநீக்கி விசிறும் பணி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில்ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்து...

வீட்டை விட்டு வெளியேறினால் கோரோனா வரும்; இந்தியா முழுவதும் அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு – பிரதமர் மோடி...

இந்தியாவில் கோரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக இன்று நள்ளிரவு தொடக்கம் அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கோரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் இந்தியா பல்வேறு நெருக்கடிகளைச்...