கொழும்பு ஐ.டி.எச் மருத்துவரை தாக்கிய கொரோனா வைரஸ்!
கொரோனா வைரஸ் நோயாளர்கள் அதிகளவில் சிகிச்சைப் பெற்றுவரும் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சேவையாற்றும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்சமயம் குறித்த மருத்துவர் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்...
வட மாகாணம், கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் வெள்ளி வரை நீடிப்பு
வட மாகாணம், கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செலயகம் அறிவித்துள்ளது.
எனினும் இந்தப் பகுதியில் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம்...
ஒரு நாட்டின் தலைவன் அழுவதைப்போல கொடுமையான ஒரு காட்சி இருக்க முடியாது! கலங்கி நிற்கும் இத்தாலி
கடந்த டிக்ஷம்பரில் சீனாவில் ஆரம்பமான கொடிய கொரோனா வைரஸானது இன்று உலகினையே ஆட்டிவைத்துக்கொண்டிருக்கின்றது.
பல நாடுகளிற்கும் வேகமாக பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையினையே புரட்டிப்போட்டுள்ளது இந்த கொடிய கொரோனா. அதிலும் சமீப நாட்களாக இதனால்...
வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படுவதாக அறிவிப்பு
வட மாகாணத்திலுள்ள மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கே ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாளை...
கொரோனாவுக்கு பயந்து ஆபத்தான மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்! உயிர் போகும் அபாயம் என எச்சரிக்கை
புதிய கொரோன வைரஸ் தொற்றிற்கு இதுவரையில் உத்தியோகபூர்வமாக சிகிச்சை ஒன்று கண்டுபிடிக்கப்படவில்லை என இலங்கை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் சில சமூகவலைத்தளங்களில் சில மருந்துகளை உட்கொண்டால் கொரோனா வைரஸ் பரவாது என குறிப்பிடப்படுகின்றது.
இதனால் இந்...
அனுராதபுரம் சிறைக்குள் வன்முறை – அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி
அனுராதபுர சிறைச்சாலையில் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளமையினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தீவிர முயற்சியில் அதிரடி படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து...
பொது மக்களுக்கான ஓர் முக்கிய செய்தி…! ஊரடங்கு செவ்வாய் வரை நீடிப்பு
கொழும்பு, ஹம்பகா மற்றும் புத்தளம், ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை நடைமுறைக்கு வந்த ஊரடங்கு நிலை வரும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய 22 மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள...
யாழ்ப்பாணம் வந்த சுவிஸ் போதகருக்கு கோரோனா! அவரது ஆராதனையில் பங்கேற்றவர்களிற்கு ஆளுநர் அவசர உத்தரவு
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து சுவிஸ் நாடு திரும்பிய பிலதெனியா தேவாலய போதகருக்கு கோரோனா வைரஸ் உறுதிப்படுத்திய நிலையில் அவரது ஆராதனையில் கலந்துகொண்டோரை அடையாளப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கேட்டுள்ளார்.
இதுதொடர்பில் ஆளுநரின்...
கொரோனா வைரஸ் தொற்று! கனடா அரசாங்கம் எடுத்துள்ள அவசர நடவடிக்கைகள்
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிராக உலகிலுள்ள சுமார் 160 நாடுகள் போராடி வருகின்றன.
மக்களை பாதுகாப்பதும், நாட்டின் பொருளாதாரத்தை சரிய விடாது காப்பதுமே மிகப் பெரும் தேவைகளாக இருக்கின்றன.
இருந்த போதும் பல உயிர்கள் கொரோனா...
நாடுழுவதும் இன்று மாலை 6 மணி தொடக்கம் திங்கள் வரை ஊடரங்கு
நாடுமுழுவதும் இன்று மாலை 6 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊடரங்கு சட்டம் வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை நடைமுறையில் இருக்கும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
60 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படும் பொலிஸ் ஊடரங்கு...