யாழில் கொடூரம் – மூன்று வயதுடைய பெறாமகளை வெட்டிக்கொன்ற கொடூரன் நஞ்சருந்தி தற்கொலை!
யாழ்ப்பாணத்தில் மூன்று வயதுடைய தனது பெறாமகளை வெட்டிக்கொன்றதோடு தனது தாயாரையும் வெட்டி படுகாயமடையச் செய்த கொடூரன் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார்.இச்சக் கொடூரம் யாழ் வண்ணார் பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன்...
யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மோதல்!
யாழ்.பல்கலைகழகத்தில் கல்விகற்கும் பெரும்பான்மையின மாணவர்கள் தமக்குள் மோதிக்கொண்டமையால் பரமேஸ்வர சந்தியில் பதட்டம் ஏற்பட்டது. அது தொடர்பில் தெரிய வருவதாவது ,சிரேஸ்ட மாணவர்களுக்கும் கனிஸ்ட மாணவர்களுக்கும் இடையிலையே குறித்த மோதல் சம்பவம் நடைபெற்றது. ...
யாழில். தாய்ப்பால் புரைக்கேறி இரண்டு மாதக் குழந்தை பரிதாப மரணம்!
தாய்ப்பால் புரைக்கேறி இரண்டு மாதக் குழந்தையொன்று யாழில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. யாழ். நகரத்தைச் சேர்ந்த தெய்வேந்திரம் சஞ்சி என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,நேற்றுமுன்தினம் புதன்கிழமை(16) இரவு தாய்...
யாழ். சிற்றங்காடியில் சாந்தி செய்யப்பட்டது!
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள சிற்றங்காடிக் கடைத்தொகுதியில் மாநகர சபையின் ஏற்பாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாந்தி செய்யப்பட்டது.யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு அண்மையில் உள்ள சிற்றங்காடியில் பணிபுரிபவர்கள் மற்றும்...
எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில்!
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான எம்.ஜி.இராமச்சந்திரனின் 101ஆவது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் இன்று கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு இன்று காலை யாழ் இந்திய துணைத் தூதுவர் ஆர்.நடராஜன் மலர்...
5 கோடி பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுகளுடன் இருவர் யாழில் கைது! (Video)
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் ஐந்து கோடி ரூபா பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுக்கள் சட்டவிரோதமான கடத்திய இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.இன்று (17) அதிகாலை மாதகல் பகுதியில் இருந்து ...
யாழில் 30 லட்சம் சொத்தினையும் இழந்து பொங்கலையும் இழந்த பெண்மணி!
யாழ்ப்பாணம் - கொக்குவில் கேணியடியில் பொங்கலுக்காக அதிகாலை எழுந்து வீட்டுனைத் திறந்து கோலமிட்ட பெண்மணி 30 லட்சம் சொத்தினையும் இழந்து பொங்கலையும் இழந்தார்.கொக்குவில் கேணியடிப்பகுதியில் நந்தினி வெதுப்பகத்திற்கு அண்மையில் வசிக்கும் கணவனும் மணைவியும்...
கோண்டாவில் சபரீச ஐயப்பன் தேவஸ்தான மகரஜோதி தரிசனம்!
யாழ்ப்பாணம் - கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன் தேவஸ்தான மகரஜோதி தரிசனம் 14.01.2018 மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
கோண்டாவில் சிவகாமி அம்பாள் ஆலய அபிராமிப்பட்டர் விழா!
யாழ்ப்பாணம் - கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஆலய அபிராமிப்பட்டர் விழா. இன்று(16.01.2018) மாலை வெகுவிமசையாக இடம்பெற்றது.பக்தர்களுக்காக தெய்வம் செயல்ப்படும் செயல்களை நிரூபித்த நிகழ்ச்சிகளில் ஒன்றே அபிராமிப்பட்டர் நிகழ்வாகும்....
இணுவில் காரைக்கால் சிவன் கோவில் தேர்த்திருவிழா!
யாழ்ப்பாணம் - இணுவில் காரைக்கால் சிவன் கோவில் 15.01.2018 தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இத் தேர்ப்பவனியில் பெருந்திரளான அடியார்கள் கலந்து கொண்டு வழிபாடாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.