Jaffna

யாழ்ப்பாணம்

யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒரே சூலில் பிறந்த மூன்று குழந்தைகள்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்றையதினம்(30) ஒரே சூழில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பகுதியினை சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைக்கபெற்றுள்ளது. இரண்டு...

யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபர் நியமனத்தில் சர்ச்சை! ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபராக திருமதி ரஜினி முத்துக்குமரன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நியமனத்திற்கு ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. நேற்றையதினம் திருமதி ரஜினி முத்துக்குமரன் தமது கடமைகளை பொறுப்பேற்ற...

பொது மக்களின் தகவலால் இரவோடு இரவாக துரத்தி பிடிக்கப்பட்ட இளைஞர்கள்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு தாக்குதலுக்கு தயாராக இருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞர் குழுவொன்று கூடியுள்ளதாக அப்பகுதி பொது மக்கள் நேற்றிரவு...

யாழ்.ஏழாலையில் திடீரென உயிரிழந்த மாணவி… பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

சிறுநீரக செயலிழப்பால் யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியில் தரம்-11 இல் கல்வி கற்று வந்த மாணவியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஏழாலை தெற்கு மயிலங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் லக்சிகா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார். சிறுநீரகம்...

அராலியில் அதிகாலையில் 6 பவுண் தாலிக்கொடி திருட்டு; திருடனைப் பிடித்தது பொலிஸ்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி கிழக்கில் இன்று அதிகாலை 6 தங்கப் பவுண் தாலிக்கொடி திருட்டுப் போயிருந்தது. எனினும் 12 மணி நேரத்துக்குள் திருட்டுச் சந்தேக நபரைக் கைது செய்ததுடன் தாலிக்கொடியும் கைப்பற்றப்பட்டதாகப்...

வடக்கின் பல பாகங்களில் இன்று திங்கட்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின்...

யாழில் தந்தை மீது மகள் கொடுத்த முறைப்பாடு! அதிரடி கைது – காரணமும் வெளியானது

தகாத வார்த்தைகளால் பேசி தன்னை துன்புறுத்தியதாக மகள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் 4 மாதங்களின் பின்னர் தந்தை கைது செய்யப்பட்டிருக்கின்றார். சுன்னாகத்தில் வசிக்கும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பம் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர்...

பதவி விலகல் தீர்மானத்தை சீராய்ந்து மீளப்பெறுங்கள்! – கலாநிதி குருபரனிடம் கனிவாகக் கோருவது என்று யாழ்.பல்கலை. பேரவை தீர்மானம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சமர்ப்பித்த பதவி விலகல் கோரிக்கையை சீராய்ந்து மீளப்பெறுமாறு கனிவாகக் கோரிவது என்று பல்கலைக்கழக பேரவை தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையின் இந்தத் தீர்மானம்...

யாழ்.சாவகச்சேரி கல்வயல் கிராமசேவகர் அலுவலகம் மீது தாக்குதல்! ஒருவர் கைது

யாழ்.சாவகச்சேரி கல்வயல் கிராமசேவகர் அலுவலகம் உள்ள வீட்டின் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. கம்பிகள், தடிகள், வாள்கள் சகிதம் வந்த கும்பல் இந்த...

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி பீடமேறினாலே தமிழ் மக்களுக்கு தீர்வு சாத்தியம் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி பீடமேறினால் மட்டுமே தமிழ் மக்களுக்குரிய தீர்வு சாத்தியமாகுமென முன்னாள்கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி முதன்மை வேட்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார் சாவகச்சேரியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில்...