யாழில் பாடசாலைக்குள் நுழைந்த காவாலிகள்…. ஆசிரியர் மீது தாக்குதல்…வேடிக்கை பார்த்த அதிபர்!
யாழ்ப்பாணம் நீர்வேலி அச்செழு சைவப்பிரகாச வித்தியாசாலைக்குள் புகுந்த கும்பல் பாடசாலை ஆசிரியர் ஒருவரைத் தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
அப்பாடசாலையில் பழைய மாணவர்கள் என கூறப்படுகின்ற ஐவர் அடங்கிய கும்பல் ஒன்றே இந்தச் செயலைச் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்தச்...
யாழில் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவியைத் துறந்த அம்பிகா
இலங்கை நீதிமன்றக் கட்டமைப்பில் குறைபாடுகள் உள்ளன, சிறுபான்மை மக்கள் சட்டதிட்டங்களால் ஒடுக்கப்படுகின்றனர் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன், அந்தப் பதவியிலிருந்து இன்று...
யாழ்.நகர வீதிகளில் பான்ட் அடித்தவாறு வாகனங்களில் நடமாடிய மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர்கள் சுமார் 50 பேர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் " வடக்கின் போர் "...
114 ஆவது வடக்கின் போர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பம்
"வடக்கின் போர்" என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ். பரியோவான் கல்லூரிக்கும் (சென்.ஜோன்ஸ் கல்லூரி) இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 05 ஆம் திகதி, வியாழக்கிழமை ஆரம்பமாகி 03...
யாழில் தீர்க்க முடியாத நிலையில் வீதிக்கு வந்த குடும்ப பகை! இப்படி இரு மேசமான நிலையா?
புத்தூர் கலைமதி கிராமத்தில் சடலம் ஒன்றை தகனம் செய்ய முற்பட்டபோது,ஒரு தரப்பு தகனம் செய்ய முயல, மற்றொரு தரப்போ அதனை எதிரான இதனால் அங்கு ஒரு பெரிய கலவரமே நிகழ்ந்தது.
இது பற்றிய தகவல்கள்...
யாழ். பல்கலையில் 3 மாதங்களுக்குள் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் !
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் மிக நீண்ட தாமதம் இனி ஏற்படாது என்று பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி உறுதியளித்திருக்கிறார்.
இன்று 29ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற யாழ்ப்பாணப்...
நல்லூர் பிரதேச சபையின் அசமந்த போக்கு ; அவதிப்படும் பொதுமக்கள்
யாழ் மாவட்டத்தில் உள்ள வருமானம் கூடிய பெரிய சந்தை திருநெல்வேலி சந்தை ஆகும் . இது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள நல்லூர் பிரதேச சபையின் நிர்வாக கட்டமைப்புக்குள் நிர்வகிக்கப் படுகின்றது .
இச்...
யாழ்.சென். பொஸ்கோவின் தரம் ஒன்றின் பிரிவு நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலைக்கு மாற்றம்
யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் 2020ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒரு தொகுதியினரை நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலையுடன் இணைத்து தனிப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது.
நல்லூர் ஸ்தான சி.சி.த.க....
காதலர் தினத்தன்று பாடசாலை மாணவிகளை குறிவைத்து யாழில் இடம்பெறும் கொடூரம்!
பாடசாலை சிறுவர் சிறுமியரை வலிந்து இழுத்து காதலர் தின பொருட்கள் விற்பனை கோண்டாவிலில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
காதலர் தினத்தை முன்னிட்டு கோண்டாவில் டிப்போவுக்கு முன்னாள் உள்ள அழகுசாதன பொருட்கள் விற்பனை...
பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிற்கு கொள்ளையர்களால் நேர்ந்த விபரீதம்! பெண்களே அவதானம்
கல்வியங்காடு பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணின் தங்க சங்கலியை கொள்ளையர்கள் அறுத்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பருத்துறை வீதியில் உள்ள கல்வியங்காடு...









