குப்பைகளின் கூடாரமாக மாறிய யாழ் நகரம்..!! செயல் திறனின்றி தூங்குகின்றதா யாழ் மாநகர சபை..?
ஆரியச்சக்கரவர்த்திகளின் கீழிருந்த இராச்சியங்களில் மிகப்பலம் பொருந்தி இராச்சியமென பெருமையைக் கொண்டது அழகிய யாழ்ப்பாணம் தீவு.
இவ்வாறு அழகிலும், வீரத்திலும் போற்றப்பட்ட அழகிய யாழ்ப்பாணம் தீவு தற்போது குப்பைக் கூழங்களால் சூழ்ந்து நரகமாக மாறி வருவதாக...
யாழில் இரும்பகம் ஒன்றில் தீடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்! உடனடியாக விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்!
யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள இரும்பகம் ஒன்றில் இன்று மதியம் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக யாழ் மாநகர தீயணைப்பு பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்குள்...
யாழ்.பல்கலையின் முன்னாள் துணைவேந்தரை முக்கிய பதவியில் அமர்த்திய கோட்டாபய!
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக பேராசிரியர் சம்பத்...
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் 2 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்...
கட்டுவன் மயிலிட்டி வீதியில் 400 மீற்றர் வீதியை விடுவிக்குமாறு அரச அதிபர் பாதுகாப்பு செயலருக்கு கடிதம்
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வழங்கிய பணிப்புரைக்கு அமைய கட்டுவன்- மயிலிட்டி வீதியில் இராணுவ, விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டுவன்-மயிலிட்டி இடையேயான...
கோத்தபாய ராஜபக்சாவை ஜனாதிபதியாக்கிய பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்பையே சாரும் என அனந்தி சசிதரன் தெரிவித்தார்
இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்து தமிழ் பிரதேசங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட பிரச்சாரத்தின் காரணமாக தான்...
அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என அனந்தி சசிதரன் கோரிக்கை
நீண்ட காலமாக அரசியல் கைதிகளாக சிறையில் இருக்கும் அனைவரையும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமென முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்தனர்.
இன்றைய தினம நடாத்திய...
காதலர்கள் நினைவுச்சின்னமாக மாறும் மந்திரிமனை கவனிக்குமா மாநகரசபை. மக்கள் ஆதங்கம்
காதலர்கள் நினைவுச்சின்னமாக மாறும் மந்திரிமனை.... கவனிக்குமா! மாநகரசபை.
யாழ்ப்பாணப் பெரும் இராச்சியத்தை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் இரண்டாம் சங்கிலியன் என்றும், வீரம், கட்டுப்பாடு, வரலாற்று முக்கியத்துவம் இப்படியெல்லாம் கொண்டாடிய மண்ணின் வரலாற்று...
நாம் மாற்றத்திற்காக ஒன்றுபட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக யாழ் மறைமாவட்டகுருமுதல்வர்தெரிவிப்பு
நாம் மாற்றத்திற்காக ஒன்றுபட வேண்டிய காலம் வந்துவிட்டது நாம் இனியும் தனித்துத் இருப்போமேயானால் எமது இனத்திற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாது எனவே சுய நிலங்களை கைவிட்டுவிட்டு தமிழ் மக்களின் நலனுக்காக...
நாம் நமக்காக ஒன்றிணைவோம் இணைவோம் காப்போம் எனும் தொனிப்பொருளில் ஆன கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்
நாம் நமக்காக ஒன்றிணைவோம் இணைவோம் காப்போம் எனும் தொனிப்பொருளில் ஆன கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்
தாய்நிலம் அறக்கட்டளை சுவிஸ் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய காலத்தின் தேவை கருதி எமது மக்களின் விடிவிற்காக ஒரே பாதையில்...








