Jaffna

யாழ்ப்பாணம்

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று கைலாச வாகனத்திருவிழாவிழா இடம்பெறவுள்ளது

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று சனிக்கிழமை திருவெம்பாவை உற்சவத்தின் நான்காம் நாள் திருவிழாவில் கைலாச வாகனத்தில் எழுந்தருளும் திருவிழா இன்றையதினம் இடம்பெற வுள்ளது காலை 07.00 மணியலவில் சிவனிற்கு விசேட அபிசேக...

புங்குடுதீவில் பாவனையற்ற கிணற்றிலிருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு

புங்குடுதீவு 11ம் வட்டாரம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர் . போலீஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த...

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கபில கடுவத்த பதவியேற்பு.

யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று வெள்ளிக்கிழமை காலை 7.05 மணிகக்கு பொறுப்பேற்றார். மூத்த பொலிஸ் அத்தியட்சகராக நீர்கொழும்பில் கடமையாற்றிய அவர், அண்மையில் பிரதிப் பொலிஸ் மா...

தொண்டமானாறு கடல் நீரேரியில் இளைஞன் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப் செல்லப்பட்டுள்ளான்

தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த கந்தசாமி கஸ்தூரன் (வயது-26) என்ற இளைஞர் இவ்வாறு நீரில்...

யாழில் சர்ச்சை ஏற்படுத்திய சம்பவம்! இந்து சமய வழிபாட்டில் மதுபானத்தில் அபிஷேகம்

யாழ். நல்லூர் நாவலர் வீதியில் இருக்கும் சீரடி சாய் பாபா கோவிலில் மதுபான போத்தல்களை படையலுக்கு வைத்து பக்தர்கள் சிலர் சர்ச்சை எற்படுத்தியுள்ளனர். இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன், சமூக ஆர்வலர்கள் பலரும்...

யாழ்ப்பாண நகர் பகுதியில் வர்த்தகரொருவர் உள்ளிட்ட இருவர் திடீர் கைது

யாழ்ப்பாண நகர் பகுதியில் வர்த்தகரொருவர் உள்ளிட்ட இருவர் திடீரென இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் நாட்டின் ஜனாதிபதியினால் அரிசியின் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்ட பின் விலைக் கட்டுப்பாட்டு சோதனை பிரிவினரால் நாடு முழுவதும் சோதனைகள்...

யாழிற்கு வருகை தரும் உள்நாட்டு – வெளிநாட்டு விஞ்ஞானிகள்! எதற்கு தெரியுமா?

இலங்கையில் சூரிய கிரகணமானது நாளைய தினம் இலங்கை நேரப்படி காலை 8.09 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல் 11.21 வரை அதாவது 3 மணித்தியாலயங்களும் 12 நிமிடங்களும் நீடிக்கவுள்ளது. அதிலும் 3 நிமிடங்களும் 8 வினாடிகளும்...

14 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த மிக பெரும் கொடூரம் : அடையாளம் காணப்பட்ட இரு குற்றவாளிகள்

14 வயதுச் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கோப்பாய், இருபாலையில் கடந்த மாதம் 15ம் திகதி...

யாழ்ப்பாணத்தில் மோசமான நடவடிக்கையில் ஈடுபட்ட கணவன் – மனைவி! பொலிஸார் சுற்றிவளைப்பு

யாழ் கோப்பாய் வடக்கில் இயங்கிய விபச்சார விடுதி என ஊர் மக்களால் தெரிவிக்கப்பட்ட வீட்டில் வாடகைக்கு இருந்த குடும்பம் அப்பகுதி இளைஞர்களால் சுற்றி வளைக்கப்பட்டு அரசியல் பிரதிநிதிகளின் தலையீட்டால் குறித்த குடும்பம் அங்கிருந்து...

வடமாகாண ஆளுநராக தமிழரை முடிவு செய்தார் ஜனாதிபதி கோட்டாபய?

வடக்கு மாகாண ஆளுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை நியமிப்பது என ஜனாதிபதி கோட்டாபய முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி செயலக செய்திகள் தெரிவிக்கின்றன. வடமாகாண ஆளுநர் பதவியை...