Jaffna

யாழ்ப்பாணம்

யாழ் சுண்ணாகத்தில் அபூர்வ உணவகம்! உங்களிற்குத் தெரியுமா?

இன்று சுண்ணாகத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சாப்பாடு வாங்க போயிருந்தேன் அங்கு கடையில் வைக்கப்பட்டிருந்த வாசகம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. உணவை வீண் விரயம் செய்வதை தடுப்பதற்கான புதிய நல்ல முயற்சியாக காணப்பட்டது. உணவகத்திற்கும் உரிமையாளருக்கும்...

யாழ் நகரில் வைத்தியரின் வீட்டுக்கு நள்ளிரவில் நேர்ந்த கதி! மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்

நேற்று இரவு (07.11.2019) யாழ் நகரத்திலுள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டுக்கு இனம்தெரியாதவர்கள் தீ வைத்துள்ளனர். எனினும், தீ உடனடியாக பொதுமக்களின் உதவியுடன் அணைக்கப்பட்டுள்ளது. தீ யாரால் வைக்கப்பட்டது எதற்காக வைக்கப் பட்டது என்பது தொடர்பான விபரங்கள்...

வவுனியாவில் கோவிலுக்கு சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தருற்கு நேர்ந்தகதி!

வவுனியாவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்த இரு சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த சனிக்கிழமை வவுனியா பூந்தோட்டம் அண்ணாநகர் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு...

யாழிற்கு வந்த ஐரோப்பிய மாமன் செய்த கேவலமான செயல்! பலிக்கடா ஆன ஆசிரியர்

யாழில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் உயர்தரம் கற்கும் குறித்த மாணவி தொடர் வாந்தி காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது மாணவி கர்ப்பமான விடயம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. தன்னைக் கர்ப்பமாக்கியவர் யார் என்பதை முதலில்...

யாழ். கோண்டாவில் தாக்குதல் சம்பவம் – இளைஞர் கைது

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரும்பு கடை உரிமையாளரை தாக்கி கொலை செய்த நபரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே கிளிநொச்சி பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த...

யாழில் சரமாரியாக வாள் வெட்டு: 3 வாரங்களுக்குப்பின் நேர்ந்த சோகம்; துயரத்தில் உறவுகள்!

யாழ். கோண்டாவில் உப்புமடச் சந்தியில் வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலுக்கு உள்ளான இரும்பக உரிமையாளர் 3 வாரங்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி இரவு உயிரிழந்தார். எனினும் சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களுக்கு மேலாகியும் கோப்பாய் பொலிஸார்...

யாழில் இருந்து நேரடி விமான சேவை! இலங்கை விரைகிறது தொழில்நுட்பக் குழு

பலாலி விமான நிலையத்தின் வசதிகள் தொடர்பான மதிப்பீடுகளைச் செய்வதற்கு, அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து தொழில்நுட்பக் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளது. கொழும்பிலுள்ள அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘தி ஹிந்து’ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்...

நல்லூரானை கைதூக்கி தொழுதகாலம் போய் ஸ்மாட்போனில் வணக்கம் செலுத்தும் காலமிது

வரலாற்று புகழ்மிக்க அலங்காரக் கந்தனாம் நல்லூரான் மகோற்சப திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இனிதே இடம் பெற்றது. 25 நாட்கள் நல்லூரானின் விழாக்கோலத்தினை கண்குளிரக்காண ஈழத்துவாழ் மக்கள் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளில் இருந்தும் நம்மக்கள்...

பாசையூர் சென்.அன்ரனிஸ் அணி -கால்பந்தாட்ட தொடரில் வெற்றி!!

யாழ்ப்பாணம் உரும்பிராய் திருக்குமரன் விளையாட்டுக்கழகம் நடத்தும் சோபநாத் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் பாசையூர் சென்.அன்ரனிஸ் விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது. திருக்குமரன் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்ற. ஆட்டத்தில் பாஷையூர் சென்.அன்ரனீஸ்...

யாழில் இடம்பெற்ற வெடி விபத்து; மரண ஊர்வலத்தில் நடந்த சோகம்!

யாழில் அவதானமின்றி மூல வெடி கொளுத்திய குடும்பத்தலைவர் இரு கண்களையும் கை ஒன்றை முழங்கையுடனும் இழந்துள்ளளார் என யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பருத்தித்துறை 2ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான...