Srilanka

இலங்கை செய்திகள்

தொடந்தும் நீடிக்கும் சமூக வலைதளங்கள் மீதான தடை

சமூக வலைத்தளங்கள் மீதான தற்காலிக தடை எதிர்வரும் திங்கட்கிழமைவரை நீடிக்கும் என தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.திங்கட்கிழமை இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தொலைத்தொடர்கள் ஒழுங்குப்படுத்தல்...

வழமைக்குத் திரும்பியது கண்டி: ஊடரங்கு சட்டம் இல்லை

கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படமாட்டாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வன்முறை காரணமாக கடந்த சில நாட்களாக கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.இந்த நிலையில், அங்கு தற்போது வழமைநிலை ஏற்பட்டுள்ளதால்...

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

கொழும்பில் இருந்து இரவு நேர தபால் ரயிலில் யாழ்ப்பாணம் நோக்கி பயணிப்போர் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தபால் ரயிலில் ஒதுக்கப்பட்ட ஆசன பகுதிகளில் பயணிக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகுவதனை அவதானிக்க முடிந்துள்ளது.ரயில் கழிப்பறை கட்டமைப்பு...

தேச ஐக்கியத்தைக் குலைக்கும் இனவாத அரசியலைப் புறக்கணிப்போம்! தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி

கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனக் கலவரங்கள் கவலையைத் தருகின்றன என தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் பொன். சிவசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.இன்றைய(10) தினம் விடுத்துள்ள இவ்வறிக்கையில்...

சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

சாரதி அனுமதி பத்திரத்துக்கான விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துமூல பரீட்சை, எதிர்வரும் மே மாதம் முதல் கணினிமயப்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.இந்தப் பரீட்சை செயன்முறை குறித்து போக்குவரத்து திணைக்களத்துக்கு தாம்...

இயங்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் அலைவரிசை கோபுரம்!

கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் விடுதலைப் புலிகளின் அலைவரிசை கோபுரம் ஒன்று தற்பொழுதும் இயங்கும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்தில் உருவாக்கம் பெற்ற இந்த UHS/VHS அலைவரிசை கோபுரத்தை 2009 ஆண்டிற்கு முன்னர்...

கண்டியில் வன்முறை தாக்குதல்! பெண் ஒருவரின் அட்டகாசம்! சிசிரிவி காணொளி அம்பலம்

கண்டி நிர்வாக மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவிய பதற்ற நிலை தணிந்து தற்போது இயப்பு நிலை ஏற்பட்டுள்ளது.கண்டியின் சில பகுதிகளில் ஏற்பட்ட இனவாத தாக்குதல் சம்பவம் காரணமாக சிறுபான்மை மக்கள் மத்தியில்...

வடக்கின் போரில் யாழ். மத்திய கல்லூரி சம்பியன்! (படங்கள்)

வடக்கின் போரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்று சம்பியனானது.இரசிகர்களை இருக்கை நுனிக்கே கொண்ட இந்தப் போட்டியில் நடப்பு சம்பியன் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி இறுதிவரை சளைக்காமல்ல...

மக்கள் நம்பிக்கை வைத்தாலேயே இனவாதம் ஒழியும்

நாட்டின் இனங்களுக்கிடையில் நம்பிக்கை இருக்க வேண்டுமெனவும், அரசியல் தலைவர்கள் மீதும் பொலிஸார், இராணும் உட்பட நீதிமன்ற கட்டமைப்பு என்பவற்றிலும் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமெனவும், அப்போதே சமாதானத்தைச் சாத்தியமாக்கி, இனமோதல்களைத் தவிர்க்கலாம் என...

நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட கோமகன் கட்டுநாயக்காவில் மீண்டும் கைது!!

தமிழ் அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் யாழ்.மாநகர சபை உறுப்பினர் முருகையா கோமகன் இன்று கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவுக்கு பயணம் செய்வதற்காக வானூர்தி நிலையத்துக்குச் சென்ற...