மலர்ச் செண்டுகளாக மாறிய மடிக்கணனிகள்!! சுதந்திர தின நிகழ்வில் நடந்த கோலாகல நடனம்!!
இலங்கையின் சுதந்திர தினத்தின் போது அறிமுகம் செய்யப்பட்ட லப்டொப் நடனம் மாறுபட்ட வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கையின் 70 வது சுதந்திர தினம் கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று நடைபெற்றது.இதன்போது இலங்கையில் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தை வெளிப்படுத்தும்...
கிழக்கு அரசியலில் திடீர் திருப்பம்! சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் சாணக்கியன் தமிழரசுக் கட்சியில் இணைவு!!
மட்டக்களப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பலம்மிக்க நபராக விளங்கிய இராசமாணிக்கம் சாணக்கியன் யாரும் எதிர்பாராத விதத்தில் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.முன்னாள் பட்டிருப்பு தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளராகவும்...
எனது போர் வெற்றியை பிரபாகரன் கூட நம்பியிருக்கவில்லை: மட்டக்களப்பில் கருணா
200 விகாரைகளை அமைப்பதற்கு பட்டிருப்புத் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் சோ.கணேசமூர்த்திக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான கருணா தெரிவித்துள்ளார்.மண்முனை தென்எருவில் பற்று...
அலைகடலெனத் திரண்ட மக்கள் மத்தியில் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரி!! (படங்கள் இணைப்பு)
எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் வடமாகாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து யாழ் நகரில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன சற்று முன்னர் யாழ்...
இலங்கையில் மூவின மக்களும் சேர்ந்து வாழ்வதே எனவு கனவு!! இதனை நிறைவேற்ற எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்: யாழில் ஜனாதிபதி...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சிங்களவர்களுக்கானது அல்ல, அது நாட்டில் அனைத்து மக்களுக்கும் பொதுவானது, நாட்டில் மக்களின் பணத்தினை கொள்ளையடித்தவர்கள் நண்பன் சொந்தக்காரன் என்று பாராமல் தண்டிக்கப்படுவர் என யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால...
பெண் வேட்பாளர் மீது பாலியல் தொந்தரவு; பொலிஸார் விசாரணை
உள்ளூராட்சித் தேர்தலில் வெலிக்கந்த பிரதேசத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த ஒருவரை கைது செய்வதற்காக வெலிக்கந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த 2 ஆம் திகதி இந்த சம்பவம்...
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸின் வங்கிக்கணக்குகளின் இடைநிறுத்தக் காலத்தினை நீடிக்குமாறு உத்தரவு
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 24 வங்கிக்கணக்குகளை இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டிருந்த காலத்தினை நீடிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க இந்த...
புதுக்குடியிருப்பில் தேர்தல் துண்டுப் பிரசுரத்துடன் வேட்பாளர் கைது
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேர்தல் துண்டுப் பிரசுரத்துடன் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று இரவு 11.30 மணியளவில் விசுவமடு மூங்கிலாற்கு பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜக்கிய தேசியக் கட்சியின் துண்டுப்...
70 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் 10 கைதிகள் விடுதலை!
இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் சிறு குற்ற சிறைத்தண்டனை கைதிகளை பொது மண்ணிப்பின் கீழ் இன்று விடுதலை...
தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது!
மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ...