நாடாளுமன்ற தேர்தல் – அநுராதபுரம் மாவட்ட தேர்தல் முடிவுகள்
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அநுராதபுரம் தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம்...
நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள்…2020-படுதோல்வியை நோக்கி ஐக்கிய தேசியக் கட்சி..!! தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா ரணில்..??
தற்போது வரை வெளியாகியுள்ள வரும் பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை விட அதிகமான ஆசனங்களை கைப்பற்றும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 154...
வன்னி – முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள்...
யாழ்ப்பாணத்தில் கணிசமான வாக்குகள் செல்லுபடியற்றவை
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் செல்லுபடியற்ற வாக்குகள் கணிசமானவை உள்ளன என அறியமுடிகிறது.
வாக்காளர்களில் ஒரு பகுதியினர் கட்சி ஒன்றுக்கு வாக்களித்துவிட்டு சுயேட்சைக் குழுக்களின் எண்களின் நேரே விருப்புவாக்குகளை அளித்துள்ளனர் என நிராகரிக்கப்படும் வாக்குகளில் ஊடாக அவதானிக்க...
திருகோணமலையில் சுயேட்சைக்குழு வேட்பாளர் மீது தாக்குதல்
கிண்ணியா, குட்டித்தீவு பகுதியில் சுயேட்சைக்குழு வேட்பாளர் ஒருவர் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரும்பு கம்பிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த வேட்பாளர்...
இலங்கையின் அடுத்த பிரதமர் யார்? இந்தியாவின் பிரபல ஜோதிடர் வெளியிட்ட தகவல்!
இலங்கையின் அடுத்த பிரதமராகக் கூடிய வாய்ப்பு அதிகளவில் மஹிந்த ராஜபக்சவுக்கே உள்ளது, அவர் அதிருப்தி தராத ஆட்சியை முன்னெடுப்பாரென இந்தியாவின் பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாஸன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் கணிப்பீடு தொடர்பில் நேற்றையதினம் வழங்கிய...
பதிவு செய்துள்ள ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே தேர்தல் முடிவுகளை வெளியிட அனுமதி
கொடுப்பனவை செலுத்தி, பதிவு செய்துள்ள இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே பொதுத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தற்சமயம் பிரதான ஊடக நிறுவனங்கள் சில...
வாக்களிப்பு நிலையத்தில் திடீரென உயிரிழந்த நபர்
பொதுத் தேர்தலில் வாக்களிக்க சென்ற நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை, பெக்கமக பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க வந்த நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக குறித்த நபர் இவ்வாறு...
வடக்கு, கிழக்கு தமிழர் பகுதியில் பதிவாகியுள்ள வாக்களிப்பு சதவீதங்கள்
2020 இற்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை ஏழு மணி முதல் ஐந்து மணி வரையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஐந்து மணிவரை நாடளாவிய ரீதியில் சுமார் 70 சதவீதமான வாக்குகள்...
ஸ்ரீலங்காவில் இன்று பாராளுமன்றத் தேர்தல்…
ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
தேர்தலுக்கான வாக்களிப்பு நாடு முழுவதும்12,985 வாக்களிப்பு நிலையங்களில் காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை நடைபெறவுள்ளது.
அதற்கிணங்க 225...