கொரோனா வைரஸ் தொற்று! பிரான்சில் உயிரிழந்த யாழ்ப்பாண பெண்
பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - நெடுந்தீவை சேர்ந்த பாலச்சந்திரன் கமலாம்பிகை என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார்.
இவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரும், சபாநாயகரும்,...
கொரோனாவின் விட வறுமை கொடிது! பிள்ளைகளின் பசியை போக்க சென்ற தந்தைக்கு நேர்ந்த துயரம்
தென்னிலங்கையில் இடம்பெற்ற நெஞ்சை பிழியும் சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
நாட்டில் கொரோனா பரவலை தடுக்க அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தினமும் கூலிவேலைக்கு சென்று தம் வாழ்வாதாரத்தை நடத்துபவர்களின்...
யாழ்.மீசாலை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 21 வயது யுவதியில் சடலம்
தென்மராட்சி – மீசாலை கிழக்கில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (09) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சோமசுந்தரம் சிந்துஜா (21-வயது) என்பவரே இவ்வாறு...
தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்கள், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு
நாட்டில் கோரோனா பரம்பலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும் கட்டுப்பாடுகள் காரணமாக தொழிலை இழந்துள்ள தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி...
சமுர்தி உத்தியோகத்தர்களை பாராட்டிய சுகாதார அமைச்சர்…!
சமுர்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா ஒழிப்பு வேலைதிட்டத்திற்கு வழங்கியுள்ள ஒத்துழைப்பு குறித்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பராட்டுக்களை தெவித்துள்ளார்.
இதற்கமைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிவாரண கடன் வேலைத்திட்டம், மற்றும் கொடுப்பனவுகளை...
ஸ்ரீலங்காவில் கொரோனாவை ஒழிக்க பாடுபடும் அரச ஊழியர்களுக்கு விசேட திட்டம்!
ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசாங்க அதிகாரிகள், ஊழியர்களுக்காக விசேட காப்புறுதித் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகையே ஸ்தம்பிதமடைய செய்துள்ளது கொடிய கொரோனா வைரஸ்....
கொரோனா பாதிப்பால் கோட்டக்கல்வி பணிப்பாளரின் மகன் லண்டனில் உயிரிழப்பு
சில மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்மை நாட்களாக நம் இலங்கையர் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன் அவர்களின் மகனான...
வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு அரசாங்கத்தின் சலுகை
வங்கிகளில் பத்து லட்சம் ரூபா தொடக்கம் 50 லட்சம் ரூபா கடன்களைப் பெற்றவர்கள் தாங்கள் மாதாந்தம் செலுத்தும் தவணைப் பணங்களைச் செலுத்தும் காலத்தை தற்போதைய
நிலையில் அரசாங்கம் பிற்போட்டுள்ளது. இது வங்கிகளில் தொழில் முயற்சிகளுக்கும்,...
ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள போது வெளியில் செல்வோருக்கு புதிய கட்டுப்பாடு! நாளை முதல் அமுல்
நாடாளவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் வெளியில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடும் பொது மற்றும் தனியார் துறைகளின் ஊழியர்களுக்கு அவர்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையுடன் மேலதிகமாக...
இலங்கை மக்களுக்கு பேராபத்து – 49 கொரோனா நோயாளர்கள் தப்பியோட்டம்?
கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 49 பேர் தொடர்பில் தகவல் தேடி பொலிஸ் தலைமையகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நபர்கள் தங்கியிருக்கும் இடம் மற்றும் தகவல்களை 24...









