யாழ்ப்பாணத்தையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்! ஒருவரக்கு உறுதியானது
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிலும் யாழிற்கு வெளியிலிருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெருமளவிலான நோயாளர்களுக்கு வைத்தியசாலை நிர்வாகம் உணவினை வழங்கிய போதும் அவர்களுக்கு...
சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த மத போதகர் தொடர்பில் வெளிவந்துள்ள புதிய தகவல்!
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து ஆராதணைகளை நடத்தி விட்டு சுவிஸ் நாட்டுக்கு திரும்பிச் சென்ற பிலதெல்பியா தேவாலய போதகருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள்...
மின்சார பாவனையாளர்களுக்கு விசேட சலுகை!
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டுள்ளதால் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியத்தை கருத்திற்கொண்டு மின்சார கட்டணங்களை செலுத்துவதற்க்கு பாவனையாளர்களுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிவரை விசேட சலுகை வழங்கப்படுவதாகவும்,...
கொரோனா தடுப்புக்காக 07 கோடி அன்பளிப்பு செய்யும் இலங்கை பணக்காரர்!
நாட்டை அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு இலங்கையின் முன்னணி பணக்காரரான தம்மிக்க பெரேரா 07 கோடி ரூபாவை அன்பளிப்பு செய்யவுள்ளார்.
கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு 654 கட்டில்களைக் கொள்வனவு செய்ய அவர் இந்த...
கொரோனாவுக்கு பயந்து ஆபத்தான மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்! உயிர் போகும் அபாயம் என எச்சரிக்கை
புதிய கொரோன வைரஸ் தொற்றிற்கு இதுவரையில் உத்தியோகபூர்வமாக சிகிச்சை ஒன்று கண்டுபிடிக்கப்படவில்லை என இலங்கை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் சில சமூகவலைத்தளங்களில் சில மருந்துகளை உட்கொண்டால் கொரோனா வைரஸ் பரவாது என குறிப்பிடப்படுகின்றது.
இதனால் இந்...
யாழில் இடம்பெற்ற மத போதனையில் கலந்து கொண்ட 8 பேர் வவுனியாவில் கண்டு பிடிப்பு!
யாழில் இடம்பெற்ற மத போதனையில் கலந்து கொண்ட ஒன்றரை வயது குழந்தை உட்பட 8 பேர் வவுனியாவில் இன்று இணங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 15ம்...
நீரிழிவு நோயாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வாறு இருக்கும்..?
நீரிழிவு நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு வருமா? என்பது குறித்து நீரிழிவு நோய்த்துறையின் சிறப்பு மருத்துஅவ்ர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு...
அனுராதபுரம் சிறைக்குள் வன்முறை – அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி
அனுராதபுர சிறைச்சாலையில் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளமையினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தீவிர முயற்சியில் அதிரடி படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து...
ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதும் உடனடியாக கூட்டுறவு வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும்
ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதும் உடனடியாக கூட்டுறவு வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் என கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் சுவிந்த சிங்கப்புலி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதும் மக்களுக்கு தேவையான உணவு பொருட்களை விநியோகிக்க...
யாழிலும் கொரோனா அச்சம்! அரியாலையை முற்றுகையிட்ட இராணுவம்
யாழ்ப்பாணம் - அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸிலிருந்து வருகை தந்த தலைமை போதகரால் சிறப்பு வழிபாடுபாடு நடத்தப்பட்டது.
அதில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசத்திலிருந்தும் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அவ்வாறு...









