Srilanka

இலங்கை செய்திகள்

அரச சேவை என்பது வேலைவாய்ப்பு அல்ல..!! ஜனாதிபதி கோட்டாபய சுட்டிக்காட்டு..!

அரச சேவையென்பது வேலைவாய்ப்பு அல்ல எனவும் மக்களுக்கான சேவையே என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறந்த வினைத்திறனை வெளிப்படுத்திய அரசாங்க நிறுவனங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி தலைமையில்...

இரண்டு வார காலக்கெடு! அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இரண்டு வார கால அவகாசம் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை உடனடியாக பெற்றுக் கொடுக்காவிடின் மார்ச் மாதம் 16ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப்...

இலங்கை தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

உள்ளூர் சந்தையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 80,000 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளதாக நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் பரவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பங்கு சந்தை கொடுக்கல் வாங்கல்கள் வீழ்ச்சியடைந்துள்ளமையினால்...

லீசிங் பணியாளர்கள் தரக்குறைவாகப் பேசியதால் 5 பிள்ளைகளின் தாயார் உயிர்மாய்ப்பு – தாவடியில் சம்பவம்

லீசிங் நிறுவனத்தின் பணியாளர்கள் இருவர் தரக்குறைவாகப் பேசியதால் மனமுடைந்து போன 5 பிள்ளைகளின் தயார் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் தாவடி தெற்கில் நேற்று புதன்கிழமை...

கிளிநொச்சியில் உறவினர்களால் தொடர்ந்து சித்ரவதையை அனுபவிக்கும் 16 வயது சிறுமி! வெளியான அதிர்ச்சி தகவல்

கிளிநொச்சியில் 16 வயது நிரம்பிய பெண் பிள்ளை உறவினர்கள் நான்கு பேரினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி ஆனைவிழுந்தான் எட்டாம் கட்டடை பிரதேசத்தில் மாவீரரின் 16 வயது பெண்...

வலம்புரி பத்திரிகை பணிமனையில் என்ன நடந்தது? எழுவைதீவு மக்களின் நியாயத்தை மூடி மறைத்த ஊடகங்கள்

எழுவைதீவில் மதப்பிரிவினை ஏற்படுத்தும் வகையில் வலம்புரி பத்திரிகையில் பத்தி ஒன்று எழுதப்பட்ட நிலையில் அதுதொடர்பில் தவறான தகவலை யார் வழங்கினார்கள் என்பதை அறிய அந்தத் தீவினைச் சேர்ந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வயோதிபர்,...

எந்த வாக்குறுதிகளையும் கோட்டாபய அரசு நிறைவேற்றாது! மக்களின் எதிர்பார்ப்பில் போடப்பட்டது குண்டு

தமது ஆட்சிகாலம் முடியும் வரை மக்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கமாகவே தற்போதைய அரசாங்கம் விளங்கப்போகின்றது என்பது உறுதியாகியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

யாழ்.மாவட்ட செயலரின் கீழ் 700 பட்டதாரி பயிலுநர்களுக்கு நியமனம்!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக நிர்வாகத்துக்குட்பட்ட திணைக்களங்களில் 700 பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம் வழங்கப்படலாம் என்று அறிய முடிகிறது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் கடிதத் தலைப்புகள் 700 தாள்கள் பட்டதாரி பயிலுநர் நியமனம் வழங்கும் பிரிவுக்கு...

புத்தூர் சிறுப்பிட்டி மயானத்தில் சடலம் எரிக்க எதிர்ப்பு – மயானத்துக்கு அருகே பூதவுடலுடன் மக்கள் காத்திருப்பு

புத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி மாயானத்தில் சடலம் எரியூட்டுவதற்கு தயாராவதற்கு உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல நூற்றுக் கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் புத்தூர்...

தமிழர் பகுதியில் இடம்பெற்ற பெரும் சோகம்…உண்ண உணவில்லாமல் உயிரிழந்த அரசாங்க ஊழியர்!

கிளிநொச்சி- கரைச்சி பிரதேசசபை ஊழியர் ஒருவர் வறுமையினால் உண்ண உணவில்லாமல் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. சுப்பிரமணியம் - பத்மநாதன் என்னும் 44 வயது அரச ஊழியரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. கிளிநொச்சி...