இறுதியில் என்னை காப்பாற்றியது ஒரு தமிழரே ! மனம் திறந்த ரஞ்சன் ராமநாயக்க
விளக்கமறியலில் வைக்கபட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க நேற்றையதினம் பிணையில் விடுவிக்கபட்டிருந்தார்.
இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இறுதியில் தன்னை காப்பாற்றியது பாராளுமன்றத்தில் உள்ள தமிழர் ஒருவரே என குறிப்பிட்டார்.
அத்துடன் , தான் தொடர்ந்தும் திருடர்களை...
வவுனியாவில் இடம்பெற்ற கோரவிபத்து தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்…!
வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பேருந்தும் பஜ்ரோ வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து. ஐம்பது மீற்றர் இடைவெளி வாகனங்களை நிறுத்திவிட்டு எல்லோரும் இறங்கி ஓடினோம் காயப்பட்டவர்களை மீட்டு வைத்திசாலைக்கு அனுப்ப வீதியால் வந்த...
யாழில் இன்று இரவு வாள்வெட்டுக்குழு அட்டகாசம் -மூன்று இடங்களில் தாக்குதல்
யாழ்.வண்ணாா்பண்ணை மற்றும் கொக்குவில் மேற்கு பகுதிகளில் 3 இடங்களில் வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது.
இன்று மாலை 6 மணியளவில் வண்ணாா்பண்ணை முருகமூா்த்தி ஆலயத்திற்கு அருகில் உள்ள வா்த்தக நிலையம் ஒன்றுக்கு...
யாழ்ப்பாணத்தில் நடக்கும் அராஜகங்கள்! யாழில் மினிபஸ்காரன் C.T.B றைவருக்கு கொட்டனால் அடிக்கும் காட்சிகள் இதோ!! (Video)
காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி 769 ஆம் இலக்க வழியில் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தை வழிமறித்த தனியார் பேருந்து சாரதி இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதியை தாக்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் (25)...
ஒமந்தையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார்… சிக்கிய அதிபயங்கர பொருட்கள்! இருவர் கைது
பிப்ரவரி25 ஆம் திகதி ஓமந்தை இராணுவ புறக்காவல் நிலையம் அருகே கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடற்படை மற்றும்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!
அரச ஊழியராக இருந்து ஒருவர் ஓய்வு பெற்றால் ஒரே மாதத்தில் அவருக்கான ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ...
யாழில் பிறந்த நாளிற்கு அழைக்காததால் ஏற்பட்ட விபரீதம்! இருவர் வைத்தியசாலையில்
பிறந்த நாள் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற காரணத்திற்காக இடம்பெற்ற தகராறில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்மராட்சி கொடிகாமம் பழையவாய்க்கால் மிருசுவில் பகுதியில் நேற்றய தினம் (25) இரவு 11.30...
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சோபித ராஜகருணா பதவியேற்பு
மூத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எம்.சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று பதவியேற்றார்.
இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
...
100,000 இளையோருக்கு வேலைவாய்ப்பு- நேர்முகத் தேர்வு குழாமில் இராணுவ அதிகாரிகளும் பங்கேற்பு
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் இளையோருக்கு தொழில்வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டத்திற்கான நேர்முக தேர்வுகள் நாடுமுழுவதும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நேர்முகத் தேர்வானது இன்றைய தினத்திலிருந்து எதிர்வரும் நான்கு...
யாழ். இளைஞர்களின் பிரமாண்டப் படைப்பு! வைரலாகும் பாடல்- குவியும் பாராட்டுக்கள்
யாழ். இளைஞர்களின் பாலை பாடல் தொகுப்பு வெளியாகி இணையங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
பாலை ஆல்பம் தொகுப்பில் வெளியான இப்பாடல் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்று இருக்கும் இப்பாடல் 4Kஇல்...









