இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் றோவுக்கு கிடைத்த அதிர்ச்சிகர தகவல்!
கோட்டாபய தோல்வியடைகிறார் றோ மற்றும் புலனாய்வு தகவல்கள் உறுதி செய்துள்ளன.
இந்திய றோ மற்றும் இலங்கை புலனாய்வு துறையின் பல பிரிவுகள் நடத்திய கருத்து கணிப்பில் அடுத்த இலங்கையின் ஜனாதிபதியாக சஜித் பதவியேற்பார் என...
முடங்கியது ஏ9 வீதி! போக்குவரத்துக்காக தவம் கிடக்கும் வாகனங்கள்
வவுனியாவில் நேற்றைய தினம் மின்சாரத்தை துண்டிப்பதற்காக சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து இன்றைய தினம் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை இணைப்பு ஏற்படுத்தி...
தென்னிலங்கையை கதிகலங்க வைத்த சந்திரிக்கா! குழப்பத்தில் மஹிந்த அணி
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் இன்று நடைபெற்ற விசேட மாநாடு தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற இரு வாரங்கள் உள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை...
கோத்தபாய 574மில்லியன் ரூபா! சஜித் 372 மில்லியன் ரூபா! வெளியானது விபரம்
தேர்தல் பிரச்சாரத்திற்காக மூன்று பிரதான வேட்பாளர்களும் செலவிட்டுள்ள நிதி விபரம் வெளியாகியுள்ளது.
இதன்படி பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச 574 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளார்.
அச்சு ஊடக விளம்பரங்களிற்காக 68 மில்லியன் ரூபாவும், இலத்திரனியல் ஊடகங்களில்...
அதிர்ச்சியில் ராஜபக்சாக்கள் : சஜித்துக்கு ஆதரவளிக்கும் இலங்கை இரு முக்கிய பிரபலம்
பிரபல கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் தில்ஷான் போன்றவர்கள் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை வழங்குயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ராஜபக்சவின் தோல்விக்கு தொடர்ந்தும் அடிமேல் அடி விழுந்து கொண்டே இருப்பதை இட்டு...
யாழ்ப்பாண தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
யாழ்ப்பாண தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நாளை (06 11 .2019) நடைபெறவுள்ளது.
இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார்.
நாளை நடைபெறவுள்ள பட்டமளிப்பு...
கணவன் குளிப்பது இல்லை என மணநீக்கம் கோரிய மனைவி – மனுவைத் தள்ளுபடி செய்தது யாழ். நீதிமன்றம்
கணவன் குளிப்பது இல்லை எனக் காரணம் குறிப்பிட்டு மணநீக்கம் கேட்டு மனைவி தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து கட்டளையிட்டது.
“நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற...
முன்னிலைக்கு வந்துள்ள சஜித் – புதிய யுக்தியை கையாளும் கோத்தபாய அணியினர்
இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்ததை அடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பினர் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக தெரியவருகிறது.
ஜனாதிபதித் தேர்தலில்...
இராணுவத்தால் அழைத்து செல்லப்பட்ட சிறுமி மைத்திரி அருகில்! மீண்டும் வெடித்தது புதிய சர்சை..
இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தால் அழைத்து செல்லப்பட்ட தன் மகளை அந்தத் தாய் தேடிக் கொண்டிருக்கின்றார்.
அவருக்கு திடீரென ஒரு தொலைபேசி அழைப்பு இனந்தெரியா நபர்களிடமிருந்து வருகின்றது.
உங்கள் மகள் கொழும்பில் உள்ள பாடசாலையில் கல்வி...
சந்திரிக்கா தலைமையில் பட்டையை கிளப்பும் தேர்தல் பிரச்சாரங்கள்
‘அபி ஸ்ரீலங்கா’ என்ற பெயரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவி சந்திரிகா குமாரதுங்கவும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார வெல்கமவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது.
சுகததாச உள்ளரங்கில்...








