Srilanka

இலங்கை செய்திகள்

அரசாங்க ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

2020ஆம் ஆண்டுக்கான முதல் காலாண்டுக்கான குறைநிரப்பு நிதி ஒதுக்கீடின் ஊடாக அரச ஊழியர்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என்று நிதி முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பள மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கு அமைய அரச ஊழியர்களின்...

வவுனியாவில் கோவிலுக்கு சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தருற்கு நேர்ந்தகதி!

வவுனியாவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்த இரு சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த சனிக்கிழமை வவுனியா பூந்தோட்டம் அண்ணாநகர் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு...

கோத்தபாயவின் யாழ் பிரச்சாரத்தில் உளறிக்கொட்டிய அங்கஜனின் அப்பா

கோட்டாபயவின் யாழ் பிரச்சாரக் கூட்டத்தில் மேடையில் உரையாற்றும்போது கரவெட்டி பிரதேசசபை உறுப்பினர் சதாசிவம் இராமநாதன் உளறிக்கொட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. இன்றையதினம் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாயவின் பிரச்சார கூட்டம் யாழில் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில்...

எதிர்வரும் 18ம் திகதி பிரதமராக பதவியேற்பாரா மஹிந்த..?

ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளால் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதி கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி பிரமாணம்...

யாழிற்கு வந்த ஐரோப்பிய மாமன் செய்த கேவலமான செயல்! பலிக்கடா ஆன ஆசிரியர்

யாழில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் உயர்தரம் கற்கும் குறித்த மாணவி தொடர் வாந்தி காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது மாணவி கர்ப்பமான விடயம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. தன்னைக் கர்ப்பமாக்கியவர் யார் என்பதை முதலில்...

வீதியில் கைக்குழந்தையுடன் ஊதுபத்தி விற்றுக்கொண்டிருந்த தாய்மாரிடம் இருந்து வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்!

நேற்று மாலை வேளையில் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இஷாரா புடவைக் கடைக்கு முன்னால் ஓர் தாய் ஓர் கைக்குழந்தையுடன் ஊதுபத்தி விற்றுக்கொண்டிருந்தார். என்னிடமும் ஊதுபத்தி வாங்கிக் கொள்ளுமாறு 04 ஊதுபத்திகளை நீட்டினார். அவரிடமிருந்து ஒரு...

சவாலான சிங்களப் பெண்களுக்கு மத்தியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த ஈழத்துப் பெண்!

பதுளையில் நடைபெற்று வரும் 45ஆவது தேசிய விளையாட்டு விழா நிகழ்வில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த பெண் தக்கப்பதக்கத்தை வென்றுள்ளார். வடக்கு மாகாணத்திற்கான வீராங்கனை அனிதா ஜெகதீஸ்வரன் காயமடைந்திருந்த நிலையில் காயத்திலிருந்து மீண்டு வந்து தங்கப்...

கோடிக் கணக்கில் கொள்ளையிட்டு ஹோட்டல் வாங்கிய கருணாவின் கைப்பிள்ளையான இந்த தமிழனைத் தெரியுமா?

கடந்த இரு தினங்களிற்கு முன்னர் மன்னார், இலுப்பைக்கடவை வீதியில் கடற்படையினரின் வீதி சோதனை சாவடியில் தரிக்காது சென்ற சொகுசு வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கிபிரயோகம் நடத்தியிருந்தனர். குறித்த வாகனத்தில் பயணம் செய்த இரு பொலிஸ்...

ரணிலின் வலது கரம் கோத்தபாயவிடம் சரனாகதி? பேரதிர்ச்சியில் ஐக்கிய தேசிய கட்சி

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருங்கிய எம்.பி ஒருவர் கட்சி தாவுவதற்கு தயாராக இருப்பதாக பொதுஜன பெரமுன தலைவர்கள் இந்த நாட்களில் எந்நேரமும் கூறுகிறார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது...

இவரை உங்களிற்கு தெரியுமா..? உதவி கோரியுள்ள பொலிஸார்

படத்திலுள்ள ஆஷென் மலித் என்ற இந்த இளைஞர் தொடர்பான தகவல்களை பெற பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ஆஷென் மலித் என்ற இந்த இளைஞன் தொடர்பாக பல்வேறு பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. திருட்டு, கடத்தல்...