1960ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அரிய புகைப்படம்
கடந்த 17 ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்துவைக்கபப்ட்டது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இரண்டாம் உலகப் போரின்போது கடந்த 1940-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் வான்படைத் தேவைக்காக விமானதளம் அமைக்கப்பட்டது
அன்றே பலாலி...
சுழிபுரம் மாணவி படுகொலை :கைதான சந்தேக நபர்களுக்கு ஏற்படவுள்ளநிலை!
சுழிபுரம் மாணவி சிவனேஸ்வரன் றெஜினா படுகொலை குற்றச்சாட்டு வழக்கின் சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியலை 3 மாதங்களுக்கு நீடிக்கும் விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை...
விமான நிலையத்தில் சரவணபவன் எம்.பி இன் கவனத்தை ஈர்த்த விடயம்! வைரலாகும் புகைப்படம்..
நாட்டில் மக்களின் பிரச்சனைகள் எவ்வளவோ தீர்க்கப்படாத விடயங்கள் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.
இந்நிலையில் நேற்றையதினம் இடம்பெற்ற யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவில் கூட்டமைப்பின் எம்.பி சரவணபவன் கவனத்தை ஈர்த்த விடயம் தொடர்பில் பலரும்...
உலக புலனாய்வுத் துறைகளை வியக்க வைத்த விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை..! பின்னணி என்ன..?
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவு என்பது உலகின் அத்தனை புலனாய்வுத் துறைகளையும் அதிர்ச்சியுடன் திருப்பிப்பார்க்கவைத்த ஒரு துறை.
இரகசிய திட்டமிடலில் இஸ்ரேலின் மொசாட்டுக்கு நிகராகப் பேச வைத்த ஒரு புலனாய்வுப் பிரிவுதான்...
மோசமான நிலையில் இலங்கை ரூபாவின் பெறுமதி!
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை...
தென்னிலங்கை அதிர வைக்கும் யாழ்.விமான நிலைய பெயர்ப்பலகை! கடும் கோபத்தில் விமல்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தேர்தல் மேடையில் இனவாத ரீதியில் விமர்சனங்களை முன்வைத்டுள்ளார்.
"பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்...
யாழிலிருந்து வெளிநாட்டு இவ்வளவு விரைவாக பறக்க முடியும்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நேற்று வியாழக்கிழமை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கான பயணிகள் விமானசேவை விரைவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதற்கட்டமாக வாரத்திற்கு ஏழு விமானங்கள்...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்; போலித் தகவல்களை நம்பி ஏமாறவேண்டாம் – அதிகாரிகள் முன் எச்சரிக்கை
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்தி வைக்கப்பட்ட போதும் உள்ளூர் மற்றும் இந்தியாவுக்கான பயணிகள் விமான சேவையை ஆரம்பிப்பதற்கான திகதி மற்றும் சேவைக் கட்டணம் என்பவை தொடர்பில் நவடிக்கை உத்தியோகபூர்வ எடுக்கப்படவில்லை...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம் – தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல்!
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுக்கான நடைமுறைகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் திடீரெனப் பதவி...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அவரச அவசரமாக திறந்துவைத்திருப்பதற்கான காரணம் இதுதான்!
ஸ்ரீலங்காவில் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அவரச அவசரமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம்...









