வரலாற்றில் இல்லாதளவு பெரிய வெங்காய விலையில் மாற்றம்
நாட்டில் பெரிய வெங்காயத்திற்கு வரலாற்றிலேயே கிடைக்காதளவு ஆகக்கூடிய விலை கிடைத்துள்ளது.
இந்த நிலையில் பெரிய வெங்காயம் உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு கிலோகிராம் 150 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுவதாக மாத்தளை மாவட்ட விவசாயப் பிரதிப் பணிப்பாளர் எம்.பி.கே....
காணாமற்போன மாணவன் 4 நாள்களின் பின் மீட்பு – யாழ்.நகர தனியார் விடுதியில் தங்கியிருந்ததாக வாக்குமூலம்
4 நாள்களாக காணாமற்போயிருந்த கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன், இணுவில் சின்னப் பள்ளிக்கூடம் பகுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் நடமாடிய வேளை பொது மக்களால் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளார்.
மாணவன் தற்போது...
ஐ.நா. சபையில் உரையாற்றி உலகின் கவனத்தை ஈர்த்த தமிழ் சிறுமி
ஐக்கிய நாடுகள் சபையினால் உலக அமைதி தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் பல நாடுகளில் இருந்து ஆர்வலர்கள் உட்பட பல பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர்.
இக்கூட்டத்தில் சுவீடனைச் சேர்ந்த...
யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், வடக்கு ஆளுநர்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
எதிர்வரும் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி...
மட்டக்களப்பில் 21வயது யுவதி பரிதாப மரணம்
ஏறாவூர் பொலிஸ் பிரிவு, வந்தாறுமூலை, பலாச்சோலை, பேக் ஹவுஸ் வீதியில் 21 வயது யுவதி ஒருவர் நேற்று மாலைதனது வீட்டு சமையலறை வளையில் துணியொன்றினால் தூக்கிட்டு மரணம்.
பிரேதம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்...
சஜித் தொடர்பில் மஹிந்த வீட்டில் சுமந்திரன் கூறியது அம்பலம்
கடந்த வாரம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அந்த சந்தித்திப்பில் அரசியல் விவகாரங்களில் சஜித்திற்கு போதிய அறிவு கிடையாதென்பதுடன் அரசியல் ரீதியாக எதுவும் தெரியாதென...
பொலிஸ் நிலையம் சென்ற கர்ப்பிணி மனைவி மாயம்! பதற்றத்தில் கணவன்
காணி தொடர்பான விசாரணைக்காக மட்டக்களப்பு காட்டு கந்தோர் பொலிஸ் நிலையத்திற்கு கடந்த 26 ஆம் திகதி சென்ற தனது மனைவி அங்கிருந்து காணாமல் போயுள்ளதாக கணவர் மனோ கிரிதரன் தெரிவித்துள்ளார். குறிப்பிட்டுள்ளார்.
நான்கு மாத...
பன்னாட்டு வானூர்தி நிலையமாக மாறவுள்ள யாழ் விமானநிலையம்! 17 ஆம் திகதி திறந்துவைப்பு
இலங்கையின் மிக முக்கியமான விமான நிலையமாக மாறவுள்ள பலாலி விமானநிலையமானது யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் ஆக மாறுகின்றது.
இதனால் வடமாகணம் பாரிய நன்மைகளை அடையவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பல தசாப்தமாக இராணுவ விமானநிலையமாக இருந்த பலாலி விமான...
யாழில் 16 வயது பிரபல பாடசாலை மாணவன் மாயம்!
யாழ்ப்பாணம் உடுவில் பகுதியை சேர்ந்த அம்பலவாணர் வீதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் ஜனுக்சன் எனும் 16 வயதுடைய பாடசாலை மாணவனைக் காணவில்லை என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியில்...
யாழ் இந்துக் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்!
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு புதிய பதில் அதிபராக கல்லூரியின் பழைய மாணவரான ரட்ணம் செந்தில்மாறன், கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரட்ணம் செந்தில்மாறன் கல்வித் துறை, நிர்வாகத் துறை சட்டத்துறை, விளையாட்டுத் துறை எனப் பல்வேறு...








