மீண்டும் கிடு கிடுவென உயர்ந்தது தங்கத்தின் விலை! இதுதான் காரணமா? திண்டாடும் மக்கள்!
சென்னையில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 336 ரூபாய் உயர்ந்து 29,008 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை இந்த 10 மாதத்தில் மட்டும் சுமார் 7...
யாழ் பாலாலி விமான நிலையத்திற்கு மீண்டும் கிடைத்த வரப்பிரசாதம்! அமைச்சரவையில் முக்கிய அறிவிப்பு
இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது யாழ். பாலாலி விமான நிலையத்தில் 300 மில்லியன் டொலர் செலவில் மொபைல் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் (ஏ.டி.சி.) ஒன்று அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.
குறித்த அமைச்சரவை...
65 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகவுள்ள சஜித்..!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச 65 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்று இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் குறித்து சர்ச்சை ஏற்படுமானால்...
மைத்திரியின் மகளின் ஹோட்டல் விவகாரம் வெடித்தது புதிய சர்ச்சை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே சபையில் கேள்வி எழுப்பினார்.
பிரதி சபாநாயகர் ஆனதா குமாரசிறி...
தமிழர் பகுதியில் புதைந்த நிலையில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் கொடிகள் மற்றும் சீருடைகள்!
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இருந்து இன்று (16.09.19 ) பொதிசெய்யப்பட்டு நிலத்தில் புதைத்த நிலையில் விடுதலைப்புலிகளின் கொடிகள் மற்றும் சீரூடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்... முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார்...
எழுகதமிழிற்குள் நுளைந்த கோத்தபாய குழு
எழுகதமிழ் நிகழ்விற்கான பிரச்சார வேலைகள் நேற்று வவுனியாவில் நடைபெற்றது இதில் கோத்தபாயவின் வவுனியா இணைப்பாளர் சபேசும் கலந்து கொண்டார்.
பல்வேறு தரப்புகள் எழுகதமிழிற்கான ஆதரவை வழங்கிவரும் நிலையில் தற்போது கோத்தபாயவின் அணியும் ஆதரவு வழங்கியதன்...
தந்தை கனடாவில் – யாழில் மகன் செய்த மோசமான காரியம்
யாழ்ப்பாணத்தில் ஐஃபோன் ஒன்றிற்காக இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞனின் தந்தை கனடாவில் வசித்து வரும் நிலையில் 10...
கொழும்பு வரும் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
கொட்டாஞ்சேனை- ஆமர் - பாபர் சந்தி முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால், அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை...
யாழ் இணுவில் பகுதியில் நள்ளிரவில் வீடொன்றினுள் புகுந்த இராணுவம்! குடும்பத்தினர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீட்டிலிருந்தவர்களை தாக்கி கொள்ளையிட்ட சந்தேகத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இணுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் நள்ளிரவு 12.30 மணியளவில் சத்தம் கேட்டமையினால் வீட்டின் குடும்பத்...
யாழ்ப்பாணம் விமான நிலையம் தொடர்பில் தினம் தினம் மக்களுக்கு வந்து சேரும் மகிழ்ச்சியான செய்திகள்!
பலாலி விமான நிலைய கட்டுமானப் பணிகள் மிகவும் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இன்று (15) பலாலி விமான...









