Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் மோட்டார்சைக்கிளில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி! வீதியில் வைத்து தாக்கப்பட்ட கணவர்

யாழ். வட்டுக்கோட்டை, சங்கரத்தை பகுதியில் மோட்டார்சைக்கிளில் கணவருடன் பயணித்த பெண்ணொருவர் விபத்திற்கு இலக்காகியுள்ளார். குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், வட்டுக்கோட்டையிலிருந்து சித்தன்கேணிக்கு கணவருடன் பயணித்த பெண்ணே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளார். சங்கரத்தை பகுதியில் வைத்து...

லண்டனில் நடந்த மனதை பதற வைக்கும் சம்பவம்! அதிலும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்

லண்டனை சேர்ந்த பெண் இந்த போட்டோவை வெளியிட்டிருக்கிறார் தன் வாழ்வில் நடந்த மிகப் பெரும் சோகத்தில் கிடைத்த மகிழ்ச்சியை அவர் வெளியிட்ட சமூக வலைத் தள பதிவில்... தான் குழந்தையின்மை சிகிச்சையாக போட்டுக் கொண்ட ஊசிகளை...

வட்டுக்கோட்டையில் அரங்கேறிய கொடுமை-விபத்தில் சிக்கிய மனைவி, கணவனை அடித்துதைத்த பொலிஸாா்!

வட்டுக்கேட்டை- சங்கரத்தை பகுதியில் சேலை தலைப்பு மோட்டாா் சைக்கிள் சில்லுக்குள் சிக்கி மனைவி படுகாயமடைந்த நிலையில், கணவனை நடு வீதியில் பொதுமக்கள் முன்னிலையில் பொலிஸாா் மிருக த்தனமாக தாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் இன்று பிற்பகல்...

இலங்கையில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் சிக்கிய இரகசிய கமெராக்கள் -அதிர்ச்சியில் பொலிஸார்!

இலங்கையில் பிரபல இடங்களில் பெண்கள் குளிக்கும் மற்றும் ஆடை மாற்றும் அறைகளில் பொருத்தப்பட்டிருந்த இரகசிய கமெராக்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்துமே நாம் எதிர்பாரத இடங்களில் பொருந்த்தப்பட்டிருந்தமை பொலிஸாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் குறித்த...

பிரச்சாரத்தில் இளைஞன் அணிந்த ஆடையால் எழுந்துள்ள மாபெரும் சர்ச்சை… எங்கே போகிறது தமிழ்த்தேசியம்!

தமிழ் தேசிய அரசியலை கையிலெடுப்பவர்கள் எப்படி சிங்களதேசியத்தின் உடையணிந்து போகலாம் குறைந்த பட்சம் இப்படியான விடயங்களில் தெளிவில்லாதவர்கள் எப்படி தமிழ்த்தேசிய அரசியலை வலுப்படுத்தமுடியும் அல்லது திட்டமிட்டே தமிழ்த்தேசிய அரசியலை சிதைப்பதற்கான முயற்சியா? எமது இனம்...

வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய தகவல்

வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் வழமை போல நாளை (16) திங்கட்கிழமை நடைபெறும் என வடக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் நாளை...

இலங்கையில் அதிகாலை வேளையில் புது மணப்பெண்ணுக்கு மர்ம நபர்களால் ஏற்பட்ட விபரீதம்! தாலி கட்டி 3ஆவது நாளே இப்படியா??

நானுஓயாவில் புதுமணப்பெண் ஒருவரின் தாலிக்கொடியை இனந்தெரியாத சிலர் கொள்ளையிட்டுள்ளனர். திருமணம் இடம்பெற்று மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்று அதிகாலை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நானுஓயா- கிளாரன்டன் மேற்பிரிவு பகுதியிலேயே இந்த கொள்ளை சம்பவம்...

செல்வச்சந்நிதி ஆலயம் சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்துள்ள விபரீதம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் இன்றைய தினம் பிற்பகல் அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு சென்று விட்டு...

யாழ்.திருநெல்வேலியில் 4 தடவைகள் தற்கொலைக்கு முயன்ற சசீபனுக்கு சேர்ந்த சோகம்!

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் 4 தடவைகள் தற்கொலைக்கு முயன்ற இளைஞன் ஒருவர் மதுபோதையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 24 வயதுடைய த.சசீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்...

முத்தையாவும் விநாயகமூர்த்தியும் யார்? வெளிவரும் பகீர் தகவல்

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். என்னவோ...