Srilanka

இலங்கை செய்திகள்

அதிநவீன ஆயுதங்களுடன் இலங்கைக்கு வந்துள்ள ஆபத்தான நபர்! புலனாய்வு பிரிவு எச்சரிக்கை

இலங்கையில் நாசகார நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள ஆபத்தான நபர் ஒருவர் மீண்டும் நாட்டுக்குள் வந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி சிறைச்சாலை பேருந்தின் மீது தாக்குதல்...

சஜித்துடன் இணையப் போகும் மைத்திரி! மகிந்த பக்கம் தாவியவரின் புதிய தகவல்

சஜித் பிரேமதாசவுடன் இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையில் கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கான விருப்பம் சுதந்திரக் கட்சியிலுள்ள சிலருக்கு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க...

கொழும்பில் முதன் முறையாக ஒன்று கூடிய 40 ஆயிரம் முஸ்லிம்கள்

போரா சமூகத்தினர் நடத்தும் 'போரா' சமூக ஆசூரா தின சர்வதேச மாநாடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை போரா சமூகத்தின் தலைவர் கலாநிதி ஸெய்யிதினா முபாதல் (முப்படேல்) ஸைபுத்தீன் தலைமையில் ஆரம்பமானது. இம்மாநாடு இம்மாதம் 10 ஆம்...

பிரதமர் செயலகத்திலிருந்து வந்த அதிரடி உத்தரவால் யாழில் ஏற்பட்ட மாற்றம்

பிரதமர் செயலகத்திலிருந்து வந்த அதிரடி உத்தரவால் யாழ்.மாவட்டத்தில் மிக நீண்டகாலம் புனரமைபின்றி காணப்பட்ட யாழ்ப்பாணம்- மனிப்பாய்- காரைநகா் இடையிலான வீதி புனரைப்பு செய்யபப்டுகின்றது. குறித்த வீதியை உடனடியாக புனரமைக்குமாறு பிரதமா் அலுவலகத்தின் செயலாளா் வீதி...

கிளிநொச்சியில் நடந்த பதை.. பதைக்கும் சம்பவம்! மனித மிருகங்கள் செய்த கொடூரம்

கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் பசு மாடு ஒன்றின் மீது நபர் ஒருவர் மேற்கொண்ட வெட்டுத் தாக்குதலில் குறித்த பசுவின் குடல் வெளியேறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதேவேளை, குறித்த பசுவினை கால்நடை மருத்துவரிடம்...

சாரதியின் கவனக் குறைவால் யாழிற்கு சுற்றுலா சென்றவர்களின் ஏற்பட்ட பரிதாப நிலை

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக ஹொரணை மத்துகம பிரதேத்தில் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று அதிகாலை 2.30 மணி அளவில் 458 ஹொரணை , மத்துகம வீதியின் மத்துகம நகருக்கு...

வியாழேந்திரன் – பிள்ளையான் – கருணா கூட்டின் பலனாக கிழக்கில் இப்படி ஒரு மாற்றமா?

தீவிரவாதியின் தலையில் நடந்த அரசியல், ஒரு மாதத்திற்கு முன்னதாகவே மகிந்த, கோத்தா, வியாழேந்திரன், பிள்ளையான், கருணா, மற்றும் ஹிஸ்புல்லாவினால் வடிவமைக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரல். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்தது, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான...

சர்வதேச கிரிக்கெட்டுக்கு இலங்கையர் இருவர் இன்று அறிமுகம்

நியூஸிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் இரண்டு புதுமுகங்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியிருந்தனர். அதில் ஒன்று இலங்கை அணி வீரர் வணிந்து ஹசரங்க, அடுத்தவர் இலங்கையர்தான் ஆனால் வீரர் இல்லை. அவர் ஒரு நடுவர்,இலங்கை நடுவரான...

சஜித் உரையாற்றிய மேடையில் ஏற்பட்ட விபரீதம்! திடீரென விழுந்த முன்னாள் அமைச்சர்

அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, முன்னாள் அமைச்சர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். முன்னாள் அமைச்சர் பீ.தயாரத்ன என்பவரே இவ்வாறு மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வில்...

அனுராதபுர சிங்கள ஜோடிக்கு வவுனியா விநாயகர் ஆலயத்தில் திருமணம்.. அதுவும் தமிழ் முறைப்படி?

அனுராதபுரத்தில் வசிக்கும் சிங்கள இனத்தவர்களான எம்.ஐ.எம்.ரத்நாயக்கா மற்றும் கஜசானி பூர்னிமா ஆகியோர் இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளமை பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தம்பதியினர் வவுனியா, குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் சிவஸ்ரீ திவாகரக்குருக்கள்...