எகிறிச்செல்லும் தங்கத்தின் விலை- காரணம் என்ன?
விழாக்காலங்களும் பண்டிகைகளும் நெருங்கிவரும் நிலையில் திருமண சீசனும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் இயல்பாக தங்கம் வாங்குவதற்கான நெருக்கடியும் மக்களிற்கு மிகவும் அதிமாக இருக்கும்.
ஏற்கனவே சர்வதேச காரணிகளால் தங்க விலை செவ்வாய் கிரகத்தை நோக்கிச்...
தொடருந்துடன் மோதுண்ட இளைஞன் பரிதாப பலி
கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்றில் மோதுண்டதில் இளைஞர் ஒருவர் பலியானார்.
ஹிக்கடுவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து ஒன்றில் மோதி அவர் இன்று முற்பகல் பலியானார்.
தொழில் நிமித்தமாக கொழும்பு நோக்கி...
சங்கக்கார ஜனாதிபதி தேர்தலில்? சஜித்திடம் இருந்து வந்த எதிர்பாராத பதில்
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக பல மட்டத்திலிருந்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த யோசனைக்கு ஐக்கிய தேசியக்...
மஹிந்தவை தீர்த்துக் கட்டிய சந்திரிக்கா – மைத்திரி! குழப்பத்தில் தென்னிலங்கை
அதிர்ச்சியில் மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா காரணம் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகாநாட்டில் மகிந்த மிக முக்கிய பங்கு வழங்கப் பட்டது.
ஆனால் இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது...
வவுனியாவில் இளம் தம்பதிக்கு வீதியில் நேர்ந்த கதி
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வேப்பங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நகர்...
கிளிநொச்சி ATM இல் திருட்டு – விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் உள்ள ATM வங்கி இயந்திரத்தில் களவாட முற்பட்ட 6 பேர் நேற்றைய தினம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் இலங்கை வங்கிக்கு சொந்தமான ATM பணப்பரிமாற்ற இயந்திரத்தை...
யாழில் நடந்த மிகப் பெரும் துயரமான செயல்! ஏன் இப்படி ஒரு அவலம்
ஈழத்தின் மகுடமாய் இருக்கக் கூடிய யாழ் வடமராட்சி பருத்தித்துறையில் அமைந்துள்ளது வரலாற்று பிரசித்தி பெற்ற ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில்.
இந்த ஆலயத்தில் அமைக்கபட்டுள்ள இராஜகோபுரத்தில், இந்தியாவின் அகிம்சாவாதியான மகாத்மா காந்தியின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இது...
கடல் நீரில் மூழ்கும் அபாயத்திலுள்ள தீவு! இலங்கை தயார் நிலையில் உள்ளதாக கூறுகிறார் பிரதமர்
இலங்கைக்கும், மாலைதீவுக்கும் இடையில் 4 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைத்திடப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மாலைதீவு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று மாலை மாலைதீவு ஜனாதிபதி மாளிகையில்...
மன்னாரில் விநாயகர் ஆலயத்திலிருந்து வீட்டுக்கு சென்ற குடும்பத்தினர் கண்ட அதிர்ச்சி காட்சி; ஒன்றிணைந்த இளைஞர்கள்!
மன்னாரில் ஆலயம் ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு சென்றபோது யானையை கண்டு வீட்டுரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு (01) நடந்த குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,
மன்னார், மடு, பெரியபந்திவிருச்சான் சித்திவிநாயகர் ஆலயத்தில்...
அவுஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட இலங்கை மாணவி! பொலிஸார் வெளியிட்டுள்ள சிசிடிவி காணொளி
அவுஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட இலங்கை மாணவி தொடர்பில் விக்டோரியா பொலிஸார் சிசிடிவி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
Monash...









