மாணவியிடம் காதலை தெரிவித்த ஆசிரியருக்கு அடி-உதை!!- வீடியோ
மகாராஷ்டிராவில் பள்ளி மாணவியிடம் காதலை தெரிவித்த ஆசிரியரை, சக மாணவர்கள் அடித்து, உதைத்தனர். நாசிக் நகரில் இயங்கிவரும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவர், தனது மாணவி ஒருவரிடம் காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த...
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு நீதிமன்றம் குடுத்த தண்டனை!!
தேனி மாவட்டம் சின்னமனுாரைச் சேர்ந்தவர் ராஜு (வயது 75). இவர் தேனி முல்லை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில், வாட்ச் மேனாக பணியாற்றி வந்தார். அம்மையாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு 12 வயதுச்...
சிறுவன் அடித்துக் கொலை- நண்பர்கள் கைது!!
12 வயதுச் சிறுவனை, அவனது நண்பர்கள் சூவர் இணைந்து அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
கே.பெருமாள்பட்டியைச் சேர்ந்த 12 வயது சிறுவனான கவின்குமார்,...
பாகனை கொன்று விட்டு இரவில் அவரை தேடி கதறி அழுத யானை!.
திருச்சி சமயபுரம் கோயிலில், மசினி என்னும் கோயில் யானை தனது பாகனை காலால் மிதித்து கொன்றுவிட்டு, இரவில் அவரை காணாமல் தேடிய சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிள்ளைகளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று உயிரை விட்ட தாய், தந்தை..!
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே, நடுவலசை கிராமத்தைச் சேர்ந்தவர், பெரியசாமி (வயது 70), இவரது மனைவி புஷ்பவள்ளி (வயது 55). இவர்களுக்கு, 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் ஆகி...
தமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூடு! வாயில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பரிதாபமாக இறந்த மாணவி
தமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவி ஒருவர் வாயில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் பரிதாபமாக இறந்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சுற்று பகுதி கிராம மக்கள்...
இன்னொரு ஈழம் உருவாகிவிட கூடாது: கண்ணீருடன் பதிவிட்ட தமிழ் பெண்
தமிழர்கள் திட்டமிடப்பட்டு தீவிரவாதியாக மாற்றப்படுவதாக தமிழ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், ஈழத்தில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை தற்போது தமிழகத்தில் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் - தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக...
வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; மனைவி கைது!
ஆங்கிலம் கற்பிப்பதாக கூறி இந்தியாவில் இருந்து தரகர் ஒருவரின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ள 17 வயதான சிறுமி ஒருவர், பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆர்.ஏ.டி. மெல் மாவத்தையிலுள்ள இந்திய டாக்டர் ஒருவரின் வீட்டில்...
கலைந்த கலெக்டர் கனவு..!! கலங்கடித்த ப்ரீத்தி..!!
மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற கனவில் வாழ்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ப்ரீத்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழித்தி உள்ளது . கோவை மாவட்டம், சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ப்ரீத்தி. சிறு...
இரண்டு ஆண்கள் செய்த மோசடி செயல்: உயிரை விட்ட 16 வயது மாணவி
இந்தியாவில் பண மோசடியால் 16 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுடெல்லியை சேர்ந்தவர் நிஷா (16). பத்தாம் வகுப்பு பள்ளி மாணவியான இவரின் தந்தை ரஞ்சித்தாசுக்கு சமீபத்தில் அறுவை...