காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞன்.. வைராக்கியமாக குழந்தையை வாங்க மறுக்கும் தாய்
பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் நிகழ்ச்சிதான் சொல்வதெல்லாம் உண்மை. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுப்பாளினியாக நடத்தியும் வருகிறார். தற்போது இரண்டாம் பாகம் தொடங்கி 540 எபிசோட்-டையும் தாண்டி பல விமர்சனங்களையும் பெற்று...
பிரியாணி சாப்பிட்டதால் மாணவிகளுக்கு நடத்த விவரிதம்!
மேற்கு வங்க மாநிலம் ஹீக்ளி மாவட்டத்தில் உள்ள சந்திராநகர் பகுதியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு சக மாணவிகளுக்கு வெளி உணவகத்தில் இருந்து பிரியாணி வாங்கி வந்துள்ளார்....
100 கிளைகளுடன் – ஓர் பனைமரம்!!
இந்தியாவின் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட பண்ணந்தூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான, 100 கிளைகளுடன் கூடிய அதிசய பனைமரத்தை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.இந்த மரத்தை 7 தலைமுறையாக பராமரித்து...
பேஸ்புக் மூலம் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடிய கேரளப் பெண்!!(வைரலாகும் பதிவு….)
சமூகவலைதளமான பேஸ்புக்கை, வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஷேர் செய்யவும், தகவல்களை அறிந்துகொள்ளவும் தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கேரளாவை சேர்ந்த ஜோதி என்ற பெண் பேஸ்புக் தளத்தை, மெட்ரிமோனி தளமாக பயன்படுத்தியுள்ளது வைரலாகியுள்ளது.Malappuram – இல்...
இலங்கைச் சிறுமிக்கு புதுவாழ்வளித்த கேரளப் பெண்!!
கேரளாவை சேர்ந்த பெண் மருத்துவர் தனது குருத்தணுவை (stem cell) விசித்தர நோயால் பாதிக்கப்பட்ட இலங்கை சிறுமிக்கு தானமாக அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையை சேர்ந்தவர் ஸ்ரீமாலி பாலசூர்யா (6). இவர் இரண்டு மாத...
பொலிஸாருக்கு இடமாற்றம்!!
பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 17 பேருக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சேவையின் தேவை...
சிறுமியை கற்பழிக்க முயன்ற நபர்: கடவுளாக வந்து காப்பாற்றிய பெண்..!!
சுவிட்சர்லாந்து நாட்டில் தனியாக சென்ற சிறுமியை கற்பழிக்க முயன்ற நபரை பெண் ஒருவர் துணிச்சலாக எதிர்கொண்டு விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Wattenwil நகரில் 12 வயது சிறுமி...
தனிமையில் விளையாடிய இலங்கைச் சிறுமிக்கு இந்தியாவில் நடந்த விபரீதம்
இந்தியாவில் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இலங்கைச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபரை போஸ்கோ சட்டத்தின்படி ராமேஸ்வரம் மகளிர் பொலிஸ் நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.இராமநாதபுரம்...
சில மாதங்களில் திருமணம்! யாழ். இளைஞன் இந்தியாவில் பரிதாப பலி
இந்தியாவில் இடம்பெற்ற கோரி விபத்தில் சிக்கி யாழ். இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதில், பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய லோகேஸ்வரன் கார்த்தீபன் என்ற இளைஞனே...
கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி: சுட்டெரிக்கும் கங்கில் கருகிய பூசாரி (வீடியோ)
இந்தியாவில் பூசாரி ஒருவர் சுட்டெரிக்கும் கங்கில் விழுந்ததால், அவருக்கு 60 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவின் Ramanagara மாவட்டத்தில் உள்ள Sri Revanasiddeshwara கோவிலில் சமீபத்தில் திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது.கடவுளின் அருளைப் பெறுவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட...