ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்படவில்லை
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் வெளிவரும் நிலையில், அவரின் கால்கள் வெட்டப்படவில்லை என கார் ஓட்டுநர் அய்யப்பன் தெரிவித்துள்ளார்.இவரின் மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி...
நடுக் கடலில் பற்றி எரிந்த பற்றி எரிந்த வெளிநாட்டுக் கப்பல்!! மாலுமிகளின் கதி என்ன?
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சர்க்கு கப்பல் ஒன்று இந்தியாவின் Lakshwadeep அருகே விபத்துக்குள்ளாகி கொழுந்து விட்டெரிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த விபத்தில் சிக்கிய 23 மாலுமிகளில் 4 பேர் மாயமாகியுள்ளதாகவும் எஞ்சியவர்களை மீட்பு...
ரஜினி காலில் விழுந்த விஜய்யின் தந்தை, இப்படி சொல்லிவிட்டாரே, விஜய் ரசிகர்கள் கோபம்
ரஜினிகாந்த் இன்னும் சில தினங்களில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார். அதற்கு முன்னோட்டமாக எம்.ஜி.ஆர் சிலைத்திறப்பு விழாவில் அவர் பேசியது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் அந்த நிகழ்வில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரும் கலந்துக்கொண்டார், அவர்...
இணையத்தை புரட்டி போட்டுக் கொண்டிருக்கும் புரட்சி தமிழனின் வீடியோ!
திரிபுராவில் பா.ஜ.க அரசு புரட்சியாளர் லெனின் சிலையை அகற்றியதையடுத்து, தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதையடுத்து தமிழகத்தில் அவருக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து கண்டனங்கள் குவிந்த வண்ணம்...
காலால் எட்டி உதைத்த பொலிசார்: சம்பவ இடத்திலே இறந்த 3 மாத கர்ப்பிணி பெண்
தமிழகத்தில் ஹெல்மெட் போடாத தம்பதியை பொலிசார் எட்டி உதைத்ததில் 3 மாத கர்ப்பிணிப் பெண் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ரவுண்டானா அருகே காவல் ஆய்வாளர் கமராஜ்...
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கற்பழித்த வாலிபர்.!
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த 77 வயது மூதாட்டி நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அதனையறிந்த 22 வயது வாலிபர் வாம்ஷி அவரது வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி...
வேறொரு பெண்ணுடன் கணவர் தகாத உறவு ஓடும் ரயிலில் இருந்து குதித்து பெண் தற்கொலை!
கணவனின் தகாத உறவு குறித்து கேட்டபோது, கணவர் திட்டியதால் மனமுடைந்த பெண் ஓடும் ரயிலில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.சென்னையை அடுத்த, ஆவடியைச் சேர்ந்தவர் முரளி....
செலவுக்கு பணம் தர மறுத்த தாயை அடித்துக்கொன்ற மகன்..!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் மணிக்குமார் (வயது 49). இவரது மனைவி ராஜகுரு (42). இவர்களுக்கு ராஜ்குமார் (18) என்ற மகன் உள்ளார்.இந்நிலையில் தாய் ராஜகுரு தேயிலை தோட்டத்தில்...
மகனின் கையை வெட்டிய தந்தை… காரணம்??
ஹைதராபாத்தில் தனது பேச்சை கேட்காமல் தொடா்ந்து ஆபாச படங்களை பார்த்து வந்த மகனின் கையை தந்தை வெட்டியுள்ளார்.இந்தியாவில் ஹைதராபாத்தின் ஜால்பல்லி பகுதியைச் சோ்ந்தவா் குரோஷி. இவரது மகன் தொடா்ந்து தனது செல்போனில் ஆபாச...
பெண்ணுக்கு பாலியல் தொல்லை
சென்னை அடையாறு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை அடையாறில் உள்ள கஸ்தூரிபாய் நகரில்...