India

இந்திய செய்திகள்

மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி பலியான சிறுவன்

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மகன்...

தாலியை கழட்டி வீசிய காதல் மனைவி… அடுத்த நொடியே புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு

தமிழகத்தில் திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் ஜீவா நகரைச் சேர்ந்தவர் விஷ்ணு(வயது 22), இவரும்...

வெளிநாட்டில் இருந்து வீடுதிரும்பிய கணவர்… மனைவியால் காத்திருந்த பேரதிர்ச்சி

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கணவன், வீட்டிற்கு திரும்பிய நிலையில் அவருடைய மனைவி வேறு நபருடன் குடும்பம் நடத்திவந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி. இவருக்கும்...

அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை

இன்னும் 24 மணிநேரத்தில் வட, கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகளில் சூறாவளி வலுவடையக் கூடும் என்று வளிமண்டல ஆராய்ச்சி திணைக்களத்தின் யாழ்.பிராந்திய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார். சூறாவளியால் ஏற்படவுள்ள காற்றின் வேகம், கடும் மழை,...

எந்நேரமும் செல்போனில் பேசிக்கொண்டிருந்த தங்கை; ஆத்திரத்தில் அண்ணன் செய்த வெறிச்செயல்!

நெல்லை பாளையங்கோட்டை இலந்தைகுளம் சாஸ்தா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய, மகன் நல்லையா என்ற குட்டி (30), மகள் சரஸ்வதி (25). இவருடைய மகள் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால்,...

திருமண ஆசையில் வீட்டை விட்டு ஓடிய இலங்கை தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த நிலை! குழந்தையோடு வந்து நிற்கும் பரிதாபம்

இலங்கை தமிழ் பெண்ணை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞன் பல பெண்களை நான் அவர் இல்லை படப் பாணியில் ஏமாற்றியிருப்பது அம்பலமாகியுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த குருக்குபட்டி இலங்கை அகதிகள் முகாமில் இந்திரகுமார்...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடிகர் சென்னையில் ஓடஓட வெட்டிக்கொலை; வெளியான பகீர் தகவல்

சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த டி.வி.சீரியல் நடிகர், வீட்டின் முன் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர் செல்வா என்கிற செல்வரத்தினம்....

முகநூலில் கிடைத்த அழகான காதலி… ஆசையாய் அவதானிக்க வந்த காதலனுக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி

பேஸ்புக் மூலம் காதலித்த பெண்ணை நேரில் பார்க்க சென்ற நபருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்த சம்பவம் நடந்துள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவா(30). இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இவருக்கு முகநூல்...

சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! இன்று முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி.

தமிழகம் முழுவதும் கொரோனாவால் தியேட்டர்கள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 8 மாதங்களுக்கு பிறகு இன்று (10-ந்தேதி) தியேட்டர்களை திறந்து 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இது தியேட்டர் அதிபர்களுக்கு...

தூங்கிக்கொண்டிருந்த மனைவி… தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்த கணவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள பள்ளசூளகரை கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கராஜ் மற்றும் ருக்மணி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும், குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர். மதுவுக்கு அடிமையான தங்கராஜ், தினமும் குடித்துவிட்டு,...