கூட்டாளியின் மனைவியுடன் தகாத பழக்கம்.. பின்பு விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்..!
தமிழகத்தில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு மேலப்பாடி பகுதியை சார்ந்தவர் குமார். இவனது கூட்டாளியின் பெயர் பெட்ரிங் குமார். இவர்கள் இருவரும் திருட்டு தொழில் செய்து வரும் நபர்கள். இவர்களின் மீது பல...
ஆட்டோவுக்கு அனுமதி மறுத்த போலீஸார்! நோயுற்ற 65 வயது தந்தையை தோளில் சுமந்து சென்ற மகனின் நெகிழ்ச்சியான பதிவு
கேரள மாநிலம் புனலூரில் 65 வயது தந்தையை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போது ஆட்டோவுக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால் தனது தந்தையைத் தோளில் சுமந்துகொண்டு சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம்...
சர்ச் வாசலில் பசியால் அழுதுகொண்டிருந்த 2 மாத ஆண் குழந்தை… குழந்தை இல்லாதவங்களுக்கு கொடுத்திடுங்க! அருகில் உருக்கமான கடிதம்
சென்னையில் தேவாலயம் முன்பு 2 மாத ஆண் குழந்தை ஒன்று துணியால் சுற்றப்பட்டு பெண் ஒருவர் விட்டுச் சென்றுள்ளார்.
சென்னை சாஸ்திரி நகர், பத்மநாபா நகர் 5வது குறுக்குத் தெருவில் உள்ள தேவாலயம் முன்பு...
தூண்டிலில் சிக்கிய மீனை விழுங்குவதுபோல் செல்பி எடுத்த வாலிபர்.. இறுதியில் கதறிதுடித்து உயிரிழந்த பரிதாபம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வாலிபர் ஒருவர் ஏரியில் பிடித்த மீனை உயிருடன் விழுங்குவது போல் செல்பி எடுக்க முயற்சித்தபோது, மீன் தொண்டைக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது செல்பி மோகத்தில்...
வீட்டு வாசலில் நின்று பெண் செய்த கேவலமான செயல்… சிசிடிவி-யின் சிக்கிய அதிர்ச்சிக் காட்சி
ராஜஸ்தானில் பெண் ஒருவர் எச்சில் துப்பி, அதை பிளாஸ்டிக் பைகளில் போட்டு வீடுகளுக்குள் வீசி எறிந்துவிட்டு சென்ற காட்சி அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில்,...
வெளிநாட்டில் தனியாக சிக்கி தவிக்கும் நடிகர் விஜய் மகன்.. மீட்க முடியாத துயரத்தில் குடும்பத்தினர்கள்..!
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி கொண்டிருக்கும் நேரத்தில், மேலும் 15 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தனர். இதனால், கனடாவில் படித்து வரும் விஜய்யின் மகன் சஞ்சய், இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக...
ஊரடங்கை மீறி வந்த வாகனம்… தடுத்து நிறுத்திய பொலிசாரின் கை துண்டிக்கப்பட்ட கொடுமை! நடுநடுங்க வைத்த காட்சி
பஞ்சாப்பில் பாட்டியாலாவில் ஊரடங்கை செயல்படுத்த முனைந்த காவல்துறையினர் மீது கும்பல் ஒன்று ஆயுதங்களால் தாக்கியதில் காவல் உதவியாளரின் கைது துண்டிக்கப்பட்டுள்ளது.
பாட்டியாலா காய்கறிச் சந்தை முன்பு காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஒரு வாகனம்...
‘அம்மா..வா.. வீட்டுக்கு போவோம்’ கதறியழுத குழந்தை.. கண்ணீருடன் தூரமாக நின்ற தாய்!.. கண்கலங்க வைத்த பாசப்போராட்டம்
கொரோனா வார்டில் பணியாற்றும் தாயை பார்த்துவிட்டு பிரிய மனமில்லாமல் குழந்தை அழுத சம்பவம் உருக வைத்துள்ளது.
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் பால்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுனந்தா (31). இவர் அப்பகுதியில் உள்ள...
2020-ல் இறுதியில் ஏற்படும் ஆபத்து.. கொரோனாவை விட பயங்கரமா இருக்குமா?.. ஜோதிடர் அபிக்யா கணிப்பு!
கொரோனா வைரஸ் குறித்து முன்கூட்டியே கணித்த குட்டி ஜோதிடரான அபிக்யா தற்போது டிசம்பர் மாதத்தில் மற்றொரு பேரழிவு வரும் என்று புதிய காணொளியினை வெளியிட்டுள்ளார்.
தற்போது கொரோனா வைரஸின் கோரத்தினால் உலக அளவில் 14...
திருமணமான இரு மாதத்தில் வெளிநாட்டுக்கு சென்ற கணவன் கொரோனாவால் பலி! உடலை கூட பார்க்க முடியாமல் கதறிய மனைவி
இந்தியாவை சேர்ந்த புதுமாப்பிள்ளை சவுதி அரேபியாவில் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவரின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே பானூர் பகுதியை சேர்ந்தவர் மம்மு. இவரது மகன் ஷப்னாஸ் (28).
இவர் சவுதி...