India

இந்திய செய்திகள்

29ஆம் திகதி கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வரும்!! அபிக்யா ஆனந்த்

கொரோனா வைரஸ் பற்றி 2019ஆம் ஆண்டே கணித்து கூறிய கர்நாடகாவை சேர்ந்த 14 வயதான ஜோதிடர் அபிக்யா ஆனந்த்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. 2006ஆம் ஆண்டு பிறந்த குறித்த சிறுவன் ஆன்மிகத்தில் ஏற்பட்ட...

இந்தியாவில் வெளியான மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் சதித்திட்டம்! தமிழர்களே ஜாக்கிரதை

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அவரது குழுவினர் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் விவரங்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் நோக்கம் குறித்த அனைத்து தகவலையும் திரட்டும்...

எங்கள் இதயமே உடைந்துவிட்டது.. தொகையை குறிப்பிடாமல் அள்ளிக்கொடுத்த கோலி அனுஷ்கா.. எவ்வளவு தெரியுமா?

கொரோனா நோய்த் தொற்று பாதிப்பை சமாளிக்க, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா நிவாரண நிதி வழங்கியுள்ளனர். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் வீட்டிலேயே...

கொரோனாவிலிருந்து கிராமத்தைக் காக்க இளம் பெண் எடுத்த முடிவு… எல்லைச் சாமியாக அசத்தும் பட்டதாரி!

தெலுங்கானா மாநிலத்தில் சிறிய கிராமம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் தனது கிராமத்தை கொரோனாவிலிருந்து பாதுகாப்பதற்கு வித்தியாசமான முயற்சியில் இறங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மதனபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலா யாதவ்(23)....

உலகை உலுக்கும்கொரோனா ! 2009 இல் எச்சரித்த சிறுவன் அபிஜ்யா ஆனந்த்

இந்தியாவை சேர்ந்த 14 வயது சிறுவன் அபிக்யா ஆனந்த் என்பவர் சிறுவயதிலேயே ஜோதிடம், வானியல் சாஸ்திரம் உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். அத்துடன் இவர் ஜோதிட அறிவு அறிவுக்காக பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த...

பிறந்தநாளுக்கு சேர்த்து வைத்த பணம்… கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிய 3ம் வகுப்பு சிறுமி! எவ்வளவு தெரியுமா?

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 3 ஆம் வகுப்பு மாணவி தனது பிறந்த நாளுக்காகச் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை கோரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிவைத்துள்ளார். கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்...

கை கொடுக்க போட்டி போடும் உறவினர்கள்… குழந்தை கற்பித்த சரியான பாடம்! 10 லட்சம் பேர் ரசித்த காட்சி

ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸிலிருந்து தப்பிப்பதற்கு உறவினர்களுக்கு கைகொடுப்பதைக் கூட நிறுத்திவிட்டு கையெடுத்து கும்பிட்டு வருகின்றனர். இதனை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த பண்பாடே கடைபிடிக்கப்பட்டு வந்தது. தமிழர்களின் பண்பாடு வெளிநாட்டினரிடமும் கடைபிடிக்க...

பசியால் குழந்தைகள் சாப்பிட்ட உணவைப் பாருங்க… தீயாய் பரவிய புகைப்படத்தினால் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

இந்தியாவில் உத்திரபிரதேசம், வாரணாசியில் குழந்தைகள் பச்சைத் தாவரங்களில் இருந்து எதையோ எடுத்து சாப்பிடும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வந்தது. குறித்த புகைப்படத்தினை அவதானித்த அதிகாரிகள் விசாரித்த போது, வாரணாசி அருகே கொரைப்பூர் கிராமத்தில்...

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில்.. கொரோனா சோதனை கருவியை உருவாக்கிய பெண்.. குவியும் பாராட்டுக்கள்

இந்தியாவில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 933ஆக உயர்ந்துள்ளது. அதில் 84 பேர் குணமடைந்துள்ள நிலையில் 829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.20 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவின் முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ்...

நடிகர் சேது இறப்பதற்கு முன்பு கடைசியாக வெளியிட்ட காணொளி… கையெடுத்து கும்பிட்டு கூறியது என்ன?

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் காமெடி நடிகர் சந்தானத்துடன், சேர்ந்து கதாநாயகனுக்கு இணையாக நடித்திருந்த நடிகர் சேதுராமன் மாரடைப்பினால் மரணமடைந்தார். மருத்துவராக வேலை செய்து வரும் இவரது வயது 35. இந்த இளம்...