கணவர் வீட்டில் குடித்த விஷம்… தாய்வீட்டில் வந்து உயிரை விட்ட இளம்பெண்! நடந்தது என்ன?
இளம்பெண் ஒருவர் திருமணமான நான்கு ஆண்டுகளில் கணவர் வீட்டில் விஷம் குடித்துவிட்டு, தாய் வீட்டில் வந்து உயிரைவிட்டுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ளது பல்லவராயன்பட்டி என்ற கிராமம். இங்கு வசித்து...
ஆடை கூட இல்லாமல் தெருவில் வீசப்பட்ட தாய்! கதறி அழும் அதிர்ச்சி… மில்லின் பேரின் மனதை உலுக்கி காட்சி
தாய்மை போற்றப்படவேண்டிய ஒன்று. நம் சுக, துக்க, வலி, வேதனை, கோப தாபம் போன்ற அனைத்து வேளைகளிலும் உச்சரிப்பது 'அம்மா' என்ற வார்த்தையைத் தான்.
தாய்மை என்பது மனித இனத்திற்கு மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களிலும்...
திருமணம் முடிந்து இரண்டு மாதத்திலேயே சடலமாக தொங்கிய ஆசிரியை.. கடிதத்தில் சிக்கிய குடும்பத்தினர்கள்!
திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் பகுதியை சேர்ந்தவர் பத்மபிரியா. அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்மப்ரியா ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும், மேலூரை சேர்ந்த காவலர் ராஜாராம் என்பவருக்கும் பத்மப்ரியாவுக்கும் கடந்த 2...
இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரானாவையே மிஞ்சும் பெரிய ஆபத்து காத்திருக்கு..! ஜோதிட சிறுவன் அபிக்யா ஆனந்த்
தற்போது உள்ள சூழலில் உலகம் முழுவதும் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தையில் ஓன்று கொரோனா.
வேகமாக பரவிவரும் இந்த கொடிய வைரஸ் நோயை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்தியாவிலும் வரும் மே 3...
கூட்டுக்குடும்பத்தில் மகள்கள் அரங்கேற்றிய அசிங்கம்! தாய் கொடுத்த தண்டனையால் அதிர்ச்சியில் குடும்பம்
இந்திய மாநிலமான தமிழகத்தில் தாய் ஒருவர் தனது இரண்டு மகள்களுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளது அதிர வைத்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்திநகரைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி...
இன்டர்நெட் வேகம் கிடைக்காததால்.. மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்.. குவியும் வாழ்த்துக்கள்!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மே3 வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1.77 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும்...
திருமணம் செய்து வைக்காத பெற்றோர்கள்.. விரக்தியில் மகன் செய்த அதிர்ச்சி செயல்!
செங்கம் அருகே, திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில், தலையில் அம்மிக்கல்லை போட்டு, பெற்றோரை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த, குப்பந்தாங்கலைச் சேர்ந்த கோவிந்தசாமி, மாங்கனி தம்பதியின் மகன்...
என் கணவரின் கடைசி ஆசை! முறைப்படி அடக்கம் செய்யுங்கள்…. கதறி அழும் டாக்டரின் மனைவி? தீயாய் பரவும் காட்சி
கொரோனாவால் பாதிகப்பட்டு மரணித்த டாக்டரின் கடைசி ஆசைப்படி அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது மனைவி ஆனந்தி கண்ணீருடன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்த வீடியோ சமூக...
வெறும் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் பிரபல நடிகை! திடீரென தீயாய் பரவும் புகைப்படம்… உண்மை பின்னணி என்ன?
நிஜ வாழ்க்கையில் டாக்டருக்கு படித்து விட்டு உண்மையிலேயே 5 ரூபாய்க்கு வைத்தியம் பார்ப்பதாக கூறி பெண் ஒருவரின் புகைப்படத்தினை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.
வைரல் செய்யப்படும் பெண் குறித்த தகவல் உண்மையா என்பதை பற்றி...
திருமணமான 2 மாதத்தில் வெளிநாடு சென்ற கணவன்!… தூக்கில் தொங்கிய புதுப்பெண்
திருமணமாகி 2 மாதங்களில் வெளிநாட்டுக்கு சென்ற கணவன் தன்னிடம் பேசாததால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
வேளாங்கண்ணி அருகே மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால், இவரது மகள் சுகந்தி(வயது...