India

இந்திய செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மதிக்காத பெண் சாமியார்.. கையில் வாளுடன் மிரட்டல்.. மடக்கி பிடித்த பொலிசார்!

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசுக்கு 606 பேர் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பத்து பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க, நேற்று 24.03.2020 அன்று இரவு 8 மணிக்கு...

நடுரோட்டில் கையெடுத்து கும்பிட்ட பொலிசார்… உங்க காலில் கூட விழுறேன்… வெளியே வராதீங்க

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது அனைத்து உலக நாடுகளை மரண பீதியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது. நேற்றை மாலை 6 மணியிலிருந்து ஏப்ரல் மாதம் 14ம் திகதி வரை...

தொழிலில் பாரிய நஷ்டம்… பிரபல தயாரிப்பாளர் தூக்குப் போட்டுத் தற்கொலை

பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் கபாலி மோகன் என்கிற வி.கே.மோகன் ஓட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கன்னட சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பெங்களூர் அருகில் உள்ள பீன்யா...

கொரோனா வைரஸ் பரிசோதனையை கண்டுபிடித்த இந்திய நிறுவனம்.. விலை எவ்வளவு தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12...

வீட்டை விட்டு வெளியேறினால் கோரோனா வரும்; இந்தியா முழுவதும் அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு – பிரதமர் மோடி...

இந்தியாவில் கோரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக இன்று நள்ளிரவு தொடக்கம் அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கோரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் இந்தியா பல்வேறு நெருக்கடிகளைச்...

பிறந்த குழந்தைக்கு கொரோனா என பெயர் சூட்டிய பெற்றோர்.. காரணத்தை கேட்டால் அசந்துபோய்டுவீங்க..!

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டம், சோகவுரா என்ற கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு 'கொரோனா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம், சோகவுரா என்ற கிராமத்தில்...

ஊரடங்கு உத்தரவு!… வலியில் துடிதுடித்த மகள்- தந்தையே பிரசவம் பார்த்த நெகிழ்ச்சி சம்பவம்

கேரளாவில் சுய ஊரடங்கு உத்தரவால் முடங்கிய நிலையில் நிறைமாத கர்ப்பிணி மகளுக்கு அவரது தந்தையே பிரசவம் பார்த்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் 56 பேரை தாக்கியுள்ளது. பலர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கேரள...

பேசிக்கொண்டிருந்த தாய் திடீரென உயிரிழந்த சோகம்… இரண்டு நாள் சடலத்துடன் வசித்த சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

திருப்பூரில் மகள் உயிரிழந்ததை தாங்க முடியாமல் தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், செய்வதறியாது இருவரது உடல்களுடன் சில தினங்கள் தனிமையில் வசித்து வந்த 17 வயது சிறுவனும் நேற்று முன்தினம் தற்கொலை...

கொரோனாவால் வேலையை விட்டு சொந்த ஊர் திரும்பிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன யோகம்

கொரோனா அச்சுறுத்தலால், வயிற்றுப் பிழைப்புக்காக ஊரை விட்டு வெளியேறிய தச்சர் ஒருவர், ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தாக்குதல் காரணமாக, கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால்,...

நிபா, வெள்ளம், கொரோனா…. அழகிய காதல் ஜோடியின் திருமணத்திற்கு அடுத்தடுத்து வில்லனாக வந்த ஆபத்துக்கள்! இறுதியில் எடுத்த முடிவு?

கடந்த 2018ம் ஆண்டு நடைபெற இருந்த அழகிய காதல் ஜோடியின் திருமணம் 2020ஆம் ஆண்டு வரும் வரை பல்வேறு காரணங்களுக்காக தள்ளி போடப்பட்டுள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டில் இரணிபள்ளம் பகுதியில் வசித்து வருபவர்கள் பிரேம்சந்திரன் மற்றும்...