கொலையில் முடிந்த கூடா நட்பு!.. மனைவியை கொன்று விட்டு கணவன் நாடகமாடியது அம்பலம்
தமிழகத்தின் ராமநாதபுரம் அருகே மனைவியை கொன்றுவிட்டு கணவரே நாடகமாடி வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பனைக்குளம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன், இவருக்கும் தனலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம்...
கையும் களவுமாக சிக்கிய பெண் அதிகாரி… கெஞ்சியபடியே உயிரைவிட்ட பரிதாபம்!
இந்தியாவில் கரூர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்திராணி(50) லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
கரூர் மாவட்டம், கன்னிவாடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வீடு கட்டுவதற்கு...
பாத்ரூம் சென்ற சிறுமி…. 3வது மாடியிலிருந்து வீசப்பட்ட கொடூரம்! நடந்தது என்ன?
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிடப்பட்ட நேற்றைய தினத்தில் சென்னையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து 3-வது மாடியிலிருந்து வீசி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலத்தினைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர்...
ரயில் தண்டவாளத்தில் புதுமணத் தம்பதி எடுத்த செல்பி… அடுத்த நொடியே உடல் சிதறி உயிரிழந்த கொடுமை!
ஆம்பூர் அடுத்த சாமரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்த கோதாண்டன் மகன் ராமதாஸ்... 29 வயதாகிறது.. பெங்களூரில் ஒர்க் ஷாப்பில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் நந்தினி என்ற பெண்ணை காதலித்தார்.. ஆலங்காயம் அடுத்த பூங்குளம் புதூர் பகுதியை...
நள்ளிரவில் காதல் மனைவியின் செயல்!… கணவன் கண்ட அதிர்ச்சி காட்சி
கணவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
கடலூரின் பண்ருட்டி பழைய கச்சேரி ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 29), இவரது மனைவி மகேஸ்வரி(வயது 22).
கடந்த 9 மாதங்களுக்கு...
உயிர் பிரியும் முன் இறுதியாக அளிக்கப்பட்ட டீ? ஏழு ஆண்டுகள் இழுபறிக்குப் பின் நிறைவேறா ஆசையுடன் தூக்கிலிடப்பட்ட நிர்பயா...
டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கின் குற்றவாளிகள் நால்வரும் இன்று காலை தூக்கிலிடப்பட்ட நிலையில், குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என்ற அவர்களின் கடைசி ஆசையும் நிறைவேற்றப்படவில்லை.
ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற நீண்ட சட்ட இழுபறிக்குப்...
நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட பணியாளருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நிர்பயா குற்றவாளிகளை பல தடைகளுக்கு பின்பு இன்று அவர்களின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரவு நேரத்தில், ஓடும் பேருந்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் தான்...
நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!… கண்ணீருடன் நன்றி தெரிவித்த தாய்
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்டார்.
இந்த...
பிள்ளைகளுக்கு சாப்பாட்டில் எலிமருந்தை வைத்துவிட்டு எஸ்கேப் ஆன தாய்… 26 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த பிள்ளைகள்! நடந்தது என்ன?
இந்தியாவில் பிள்ளைகளை பிரிந்து 26 ஆண்டுகள் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட தாய் தற்போது பிள்ளைகளுடன் சேர்ந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
சின்னஞ்சையா (64). இவரது மனைவி நீலம்மாள் (60) தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி...
கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் தூக்கிட்டு தற்கொலை…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்
கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதையடுத்து, பின்னணியில் நிகழ்ந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்தியாவில் சேலம் மாவட்டத்தில் கிழக்கு ராஜபாளையத்தைச் சேர்ந்த மனோகரன். இவர் திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில்...