India

இந்திய செய்திகள்

ஒரு தலை காதல் மோகம்… 18 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..! பதற வைக்கும் சம்பவம்

கடலூரில் காதலை மறுத்த இளம்பெண்ணை காதலன் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள வடமூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 18 வயது...

கர்ப்பிணி மனைவி மீது துப்பாக்கி சூடு… தற்கொலை செய்துகொண்ட கணவன்

மனைவியுடன் ஏற்பட்ட கருத்துமோதல் காரணமாக கணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 32 வயதான பங்கஜ் என்கிற நபர் கடந்த பிப்ரவரி மாதம் நேஹா(27) என்பவரை...

மூன்று வருட காதல்… ஒரே கயிற்றில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட இளம்ஜோடி

தெலுங்கானா மாநிலத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த புக்கியா ஷிரீஷா மற்றும் லகாவத் மஹிபால் ஆகியோர் ஒரே கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது இருவருக்குள்ளும்...

மதிய உணவு உண்பதற்காக தட்டை எடுக்க முயன்ற போது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

சாம்பார் பாத்திரத்தில் விழுந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சோக சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது. ஆந்திர பிரதேச மாநிலம் குர்நூல் பகுதியை சேர்ந்தவர்...

உங்க மகள் இறந்துட்டா.. தாய்க்கு வந்த அதிர்ச்சி தொலைபேசி அழைப்பு! தமிழ் பெண் பற்றி வெளியான தகவல்

கேரளாவில் பொலிசுக்கும், மாவோயிஸ்ட்டுக்கும் நடந்த மோதலில் உயிரிழந்த அஜிதா என்ற பெண் தமிழகத்தை சேர்ந்தவர் என்று உறுதியான நிலையில், அஜிதாவைப் பற்றி அவருடைய தாய் சில தகவல்களை கூறியுள்ளார். தமிழ்நாடு, கேரள எல்லையான அட்டப்பாடி...

பெண்ணின் தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த கணவன்: அதிர்ந்துபோன பொலிஸார்; நடந்தது என்ன?

பெண்ணின் தலையை அரிவாளால் வெட்டி கணவன் கொலை செய்த பயங்கர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறித்த சம்பவம் இந்தியா உத்திரப்பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது இது தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது., நரேஷ் என்பவக்கு 17 வருடங்களுக்கு முன்னர்...

மாடியில் இருந்து தவறி விழப்போன குழந்தை.. ஹீரோவாக சென்று காப்பாற்றிய பூனை.. வைரல் காட்சி..!

மாடியிலிருந்து தவறி விழப்போன ஒரு வயதுடைய குழந்தையை தாவி சென்று பூனை தடுத்து நிறுத்திய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. கொலம்பியாவில் ஒரு வீட்டில் சாமுவேல் என்ற குழந்தை அங்கேயும்,...

வறுமையில் வாடிய பெயிண்டருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. மகிழ்ச்சியில் அவர் கூறிய தகவல்..!

ஹிமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பெயிண்டர் ஒருவருக்கு லாட்டரியில் 2.5 கோடி ரூபாய் பரிசாக விழுந்துள்ளது. இதனால் அவர் என் கஷ்டம் தீர்ந்துவிடும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஹிமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தைச் சேர்ந்த சுருரு...

திருமணமாகி 2 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை! நள்ளிரவில் கணவனை பார்த்து அலறி துடித்த 25 வயது மனைவி

தமிழகத்தில் திருமணமான இளைஞர் நள்ளிரவில் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திண்டிவனத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (27). இவருக்கும் சுபஸ்ரீ (25) என்பவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை...

திருமணத்திற்கு பிறகும் மனைவியை படிக்க வைத்து அழகு பார்த்த கணவன்… எடுத்த விபரீத முடிவு

திருமணம் முடிந்த 6 மாதத்தில் கர்ப்பம் கலைந்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரதாப் (30) என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சரஸ்வதி (23) என்கிற...