India

இந்திய செய்திகள்

கையில் குழந்தையுடன் வந்த தாய்: திடீரென ரயில்முன் பாய்ந்ததால் நேர்ந்த சோகம்

குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால், ஓசூரை சேர்ந்த பெண் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் ஓசூர் ரயில்நிலையத்திற்கு பெண் ஒருவர் கையில்...

டிக் டாக்கில் கலக்கிய 7 வயது சிறுமி… அவசர அவசரமாக தூக்கிக்கொண்டு கொலை செய்த தாய்! அம்பலமான உண்மை

ஆந்திர மாநிலத்தில் பள்ளியிலிருந்த 7 வயது மகளை தூக்கிக்கொண்டு கொலை செய்துள்ள தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகில் உள்ள பகடாலபேட்டையில் வசித்து வந்த சதீஷ்குமார், சத்யவேணி தம்பதிகளுக்கு ஒரே...

புதுப்பெண் தற்கொலை.. கணவரை பழிவாங்க உறவினர்கள் செய்த செயல்..! பின்னர் நிகழ்ந்த சம்பவம்

திருமணமான 4 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கணவர் வீட்டு வாசலில் உடலை புதைக்க பெரிய குழி தோண்டப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் முடச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார்(30). இவருக்கும்,...

மகளின் மஞ்சள் நீராட்டு விழா.. போதையில் தாறுமாறாக பேசிய தந்தை..! தாய்மாமன் செய்த கொடூர செயல்..!

வேலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதையைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி ரோஸி. இந்நிலையில், இவர்களது மகள் மஞ்சள் நீராட்டுவிழா நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், மஞ்சள் நீராட்டு விழாவில் தாய்மாமன் சீர் செய்வதற்காக, மோகன்ராஜ் மனைவியின்...

நடுராத்திரி எழுப்பி.. விடிய விடிய வீடியோ எடுப்பாங்க..! ரகசியத்தை அம்பலப்படுத்திய நித்யானந்தா சீடர்

நன்கொடை பெற்றுதரக் கூறி தொல்லை கொடுத்ததாக நித்யானந்தா ஆசிரமம் மீது சிறுமி ஒருவர் புகார் கொடுத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த நித்யானந்தா தற்போது இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் பல பல ஆசிரமங்களை நிறுவி, மிகப்பெரிய...

அக்கா தூக்கில் தொங்குவதை பார்த்து அலறிய தம்பி: சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய மனைவி பூரணசெல்வி. இந்த தம்பதியினருக்கு மரிய ஐஸ்வர்யா (16) என்கிற மகளும் ஒரு...

குழந்தையின் அழுகையை நிறுத்த தாய் செய்த கொடூர செயல்.. துடிதுடித்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை..!

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து அழுதுக் கொண்டிருந்த குழந்தையை வாயில் துணியை வைத்து அழுத்திய நிலையில் மூச்சுத்திணறி குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வாலஜா திரவுபதி அம்மன் கோவில் தெரு...

எங்களுக்கு பாடம் எடுக்கிறாரா ராஜபக்சவின் மகன்! நாமலின் கருத்துக்களால் கடும் கோபமடைந்த சீமான்

இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த மகிந்த ராஜபக்சவின் மகன் சமாதானத்தையும், அமைதியையும் பற்றி நமக்குப் பாடமெடுப்பது நகைப்புக்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் தலைவர்கள் இலங்கைத்...

திருமணமான 5 நாளில் புதுப்பெண் செய்த காரியம்… மாடிக்கு சென்ற மாமியார் கண்ட பேரதிர்ச்சி!

தமிழகத்தில் திருமணமான 5 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான தமிழகத்தில் தேனி மாவட்டத்தினைச் சேர்ந்தவர் சேதுபதி(22). இவருக்கும் சிவசக்தி(18) என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின்பு...

‘என் மகளை அடித்தே கொன்று விட்டனர்’… திருமணமான ஒரு வருடத்தில் இளம்பெண்ணிற்கு நடந்த சோகம்!

அரியலூர் மாவட்டத்தில் திருமணமாகி ஒரு வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. செந்துறை அருகே மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(27) மின்வாரிய துறையில் வேலை செய்து வருகின்றார். இவருக்கும் அதே பகுதியைச்...