குழந்தை சுஜித் கிணற்றிற்குள் விழுந்தது எப்படி!! பதற வைக்கும் தகவல்கள்
ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூடப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த கிணற்றில் குழந்தை விழுந்தது எப்படி? என்பதே அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.
மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை...
குழந்தை சுஜித் தொடர்பில் அதி நவீன கேமராவின் சிறப்பு கண்டுபிடிப்பு
78 அடி ஆழத்தில் குழந்தை இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது 87 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2...
28 மணித்தியாலங்களைத் தாண்டியும் மீட்புப் போராட்டம் தீவிரம்: ஏர் லொக் மூலம் கைகள் பிடிப்பு
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் 100 அடிக்கும் கீழே சென்றுவிடாதபடி ஏர் லொக் மூலம் கை பிடிக்கப்பட்டுள்ளதாக தற்போது கிடைத்திருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின்...
80 அடிக்கு போய் விட்ட சுஜித்! இணையத்தில் வைரலாகும் மீட்பு பணியில் தீவிரம் காட்டும் சிறுவன் மாதேஷ் யார்...
ஆழ்துளைக் கிணற்றில் சுஜித்: இரவு முழுவதும் உறங்காமல் மீட்புக் குழுக்களுக்கு உதவும் 9-ம் வகுப்பு மாணவர்
குழந்தையை மீட்க பிரத்யேகக் கருவியை கண்டுபிடித்த மணிகண்டன் தலைமையிலான குழு, மாநிலப் பேரிடர் மீட்புக்குழு, தேசியப் பேரிடர்...
கல்கி ஆச்சிரமத்தில் மாயமான சாமியார் எங்கு இருக்கின்றார் தெரியுமா? மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய காட்சி
கல்கி ஆச்சிரமத்தில் மாயமான பகவான் காணொளி ஒன்றை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
"நான் ஓடிபோகவில்லை.. ஒளியவும் இல்லை..இங்கதான் இருக்கேன்.. நல்லா இருக்கேன்" என்று கல்கி ஆசிரம சாமியார் தெரிவித்துள்ளார்.
30 வருஷத்துக்கு முன்னாடி,...
பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நடிகை; உடனடியாக ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பாதிவழியில் உயிரிழந்த சோகம்!
பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் கிடைக்காததால் நடிகை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராத்தி நடிகை பூஜா ஜுஞ்சர் என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
இந்த...
நடுவரையே கண்ணீர் விட்டு கதறி அழ வைத்த மாற்றுத்திறனாளிக்கு சரிகமப நிகழ்ச்சியில் கிடைத்த பரிசு தொகை எத்தனை லட்சம்...
2019ஆம் ஆண்டிற்கான சரிகமப சீனியர்ஸ் (சீசன் 2) நிகழ்ச்சி அஸ்லாம் வெற்றி பெற்றார்.
அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தினை மாற்றுத்திறனாளியான கார்த்திக் பெற்றிருந்தார்.
ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்த போதும், அதை...
புகைப்படம் எடுக்க அழைத்த இளைஞர்…. நம்பி வந்த பெண்ணிற்கு செய்த துரோகத்தைப் பாருங்க
இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரின் மத்தியிலும் தற்போது பெரும் தாக்கத்தையும், எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி அடிமையாகவே வைத்திருக்கின்றது டிக் டாக்.
இதில் சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் தனது நேரத்தினை அதிகமாக வீணடித்து வருகின்றனர். சிலர்...
கல்கி ஆச்சிரமங்களில் வருமான வரி சோதனை – கல்கி பகவான் தம்பதி தப்பியோட்டம்
கல்கி ஆச்சிரமங்களில் வருமான வரி சோதனை நடத்தியதை அடுத்து கல்கி பகவான் விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளி நாட்டுக்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர்களது கடவுச்சீட்டை வருமான வரித்துறையினர் தீவிரமாக...
பெண்ணுக்கு கணவன் செய்த கொடூரம்; பின்னணியில் அதிர்ச்சி காரணம்; தமிழர் பகுதியில் பெரும் சோகம்!
செலவுக்கு பணம் கொடுக்க மறுத்த மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர் பூச்சி மருந்தை அருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தமிழகம் நாமக்கல் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த...