பாலகன் சுர்ஜித்தின் உடல் உண்மையில் குழிக்குள் இருந்து மீட்கப்பட்டதா? ஏன் யாரும் மாஸ்க் போடவில்லை! புதிய சர்ச்சை
கடந்த ஐந்து நாட்களாக பலரால் பேசப்பட்ட விடயம் தமிழகத்தின் திருச்சியில் ஆழ்துளைக்கிணற்றிகுள் வுழுந்த 2 வயது பாலகன் சுர்ஜித் வில்சன்.
ஊடகங்கள் சமூக வலைத்தளங்கள் அத்தனையிலும் அந்த மழலை மீண்டுவரவேண்டுமென பிரார்த்தனைகள்.
இந்நிலையில் சிறுவன் சுர்ஜித்...
சுஜித் இறப்பதற்கு ஒரு நாள் முன் மிக முக்கிய பெண் கூறிய திடுக்கிடும் தகவல்
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சுஜித் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் நடக்கும் விளைவு குறித்து கரூர் எம்.பி ஜோதிமணி கருத்து வெளியிட்டிருந்தார்.
கடந்த இரு நாட்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்ட அவர்,
சுஜித்தை...
சுஜித் எத்தனை மணிநேரங்களில் இறந்தான்.. இறுதிச்சடங்குகள் தீவிரம்.. கண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!
80 மணி போராட்டத்திற்கு பிறகு சிறுவன் சுஜித் அழுகிய நிலையில் ஆழ்த்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரதே பரிசோதனை நடந்து வருகிறது.
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை...
80 மணித்தியால போராட்டத்தில்..! சற்று முன்னர் சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டது
திருச்சி - நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள், தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜிதின் உடல் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 25ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் 2 வயது...
100 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தை காப்பாற்றுவதில் சிக்கல் – போராடும் மீட்பு பணியாளர்கள்
தமிழகத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயதான குழந்தை சுர்ஜித்தை காப்பாற்றும் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
70 மணித்தியாலங்களை கடந்துள்ள நிலையில் 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் போராட்டம்...
குழந்தை சுஜித் மீட்புப் பணியில் ஊடகங்களால் மறைக்கப்படும் இந்தப் பெண் யார் தெரியுமா??
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன்.
இவர் கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த போர்வெல்லில்...
குழந்தையின் கை தெரிகிறது, ஆனால் அசைவு இல்லை; சற்றுமுன் தகவல்!
குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 36 மணி நேரத்தை கடந்துவிட்ட நிலையில் இன்னும் மீட்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
36 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தையை மீட்க மீட்புப் படையினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு...
குழந்தை சுஜித்தை மீட்பதற்காக 60 மணிநேரத்தை கடந்த மீட்புப்பணி! வேகமாக துளையிடும் 2 வது ரிக் இயந்திரம்
திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்டதையடுத்து மீட்புப்பணிகள் 60 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வருகிறது.
காலையிலிருந்து ரிக் இயந்திரம் துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தது....
ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவிக்கும் குழந்தை சுர்ஜித்தின் தாயின் பதை.. பதைக்கும் நிமிடங்கள்….
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
ஆழ்துளை கிணற்றில் 25.10.2019 மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை...
80 அடி ஆழத்தில் தவிக்கும் சிறுவன், உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம் 7 வீரர்கள் தயார் நிலையில்!!
குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
குழந்தை இருக்கும் குழிக்கு அருகில்
ரிக் இயந்திரம் மூலம் தற்போது அகலமான குழி தோண்டப்படுகிறது
100 அடியை எட்டியதும் உள்ளே இறங்கி குழந்தையை...