வீட்டில் தனியாக இருந்த தாய்… இரவு வேலை முடிந்து காலையில் வீட்டுக்கு வந்த மகன் கண்ட காட்சி
தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டியை சேர்ந்தவர் உமா. இவர் தனது கணவர் பசுவராஜுடன் வசித்து வந்த நிலையில் கருத்துவேறுபாட்டால் கணவரை...
யூடியூப்பில் பார்த்த காட்சியை தாயிடம் கூறிய குழந்தை… அசால்ட்டாக விட்ட தாய்! இறுதியில் உயிரிழந்த குழந்தை
யூடியூப்பில் தற்கொலை சம்பந்தமான வீடியோக்களை பார்த்து, சிறுமி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் ரதோட். இவரது மகள் ஷிகா (12)....
தமிழ் இளைஞனுக்கு 60 லட்சம் சம்பளத்தில் கிடைத்துள்ள வேலை!
தமிழ் இளைஞன் ஒருவர் ரூ 60 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு சேரவுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையை சேர்ந்த 22 வயது ஷயாம் என்ற இளைஞருக்கே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
லண்டனில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தில்...
நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 இலங்கை தமிழர்களின் கதி என்ன? ஆறு மாதங்களாக தொடரும் மர்மம்!!
243 இலங்கை தமிழர்களின் கதி என்ன?
இந்தியாவின் கேரள மாநில கொச்சின் துறைமுகத்திலிருந்து நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 243 பேரை கடந்த ஆறு மாதங்களாக காணவில்லை.
கடந்த ஜனவரி மாதம் கொச்சியில் இருந்து...
கோவிலில் வைத்து பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!
கர்நாடக மாநிலம் ஹுப்ளி பகுதியில் கோவில் ஒன்றில் பெண் ஒருவர் மீது தீப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
குறித்த வீடியோவில், பெண் ஒருவர்,...
இந்தியாவில் நடந்த துயரம்; இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
சுட்டெரித்து வரும் வெயிலின் தாக்கத்துக்கு 3 மாவட்டங்களில் மட்டும் 56 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பீகாரில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தென்மேற்கு பருவ மழை தொடங்கி இந்தியாவின்...
இலங்கையில் இருக்கும் தமிழ் இங்கு இல்லை! எங்களுக்கு தமிழ் வேண்டும்… வேதனை தெரிவித்த பிரபல நடிகர்
இலங்கையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏர்லைன்ஸில் தமிழில் அறிவிப்பு செய்யும் போது தமிழ்நாட்டில் இயங்கும் விமானத்தில் அது செய்யப்படுவதில்லை என நடிகர் சதீஷ் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர்...
13 பேருடன் காணாமல் போனது இராணுவ வானூர்தி! அதிர்ச்சியில் இந்தியா
இந்திய இராணுவத்தின் An-32 சரக்கு வானூர்தி ஒன்று சீன எல்லைப்பகுதியாகிய அருணாச்சலப் பிரதேசத்தில் காணாமல்போயுள்ளதால் இந்திய இராணுவ வட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாமில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்திற்குச் சென்று கொண்டிருந்தபோதே தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்திய...
ஸ்ரீலங்கா வருகிறார் பிரதமர் மோடி!
இந்தியப் பிரதமராக நேற்றையதினம் இரண்டாவது முறையாகவும் பதவியேற்றுள்ள நரேந்திரமோடி குறுகிய கால விஜயமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜூன் மாதம் 7 அல்லது 8 ஆம் திகதி பிரதமர் மோடி...
மனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்..! நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா?
தென் மாவட்டங்களில் மொய் விருந்து என்பது மிகவும் பிரபலமான ஒன்று. தங்கள் வீட்டில் குறிப்பிட்ட காலத்திற்கு எந்த விஷேசமும் வரவில்லை என்றால் வீட்டில் மொய் விருந்து வைத்து தாங்கள் தங்களது உறவினர்கள் வீட்டிற்கு...